Latest Post

பங்களாதேஷுடன் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் இந்தியா!

பிரதமர் நரேந்திர மோடியின் டாக்கா விஜயத்தின்போது, இந்தியா- பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளும் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பங்களாதேஷில் நடைபெறவுள்ள சுதந்திர தினம்...

Read moreDetails
முன்னாள் நிதி அமைச்சர் ரவி உட்பட எண்மருக்கும் தொற்றில்லை!!

மத்திய வங்கி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேருக்கும் கொரோனா தொற்றில்லை என உறுதியாகியுள்ளது. 2016 ஆம்...

Read moreDetails
ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் – கூட்டமைப்பு நம்பிக்கை

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை நிலைநாட்டும் வகையில் அடுத்த வாரம் கொண்டுவரப்படும் ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தி...

Read moreDetails
தன்சானியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக சமியா சுலுஹி ஹஸன் பதவியேற்பு!

தன்சானியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக சமியா சுலுஹி ஹஸன் பதவியேற்றுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் அவர் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்வில், முன்னாள்...

Read moreDetails
பின்லாந்தில் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு தற்காலிக தடை!

ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டை, பின்லாந்து தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களில் இரண்டு பேருக்கு இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டதால், தடுப்பூசி போடும்...

Read moreDetails
கருணைக்கொலைக்கு அனுமதிக்கும் சட்டத்திற்கு ஸ்பெயின் ஒப்புதல்!

கருணைக்கொலைக்கு அனுமதிக்கும் சட்டத்திற்கு ஸ்பெயின் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் கருணைக்கொலையை அனுமதித்த உலகின் ஆறாவது நாடாகவும், ஐரோப்பாவில் நான்காவது நாடாகவும் ஸ்பெயின் மாறியுள்ளது. குணப்படுத்த முடியாத நோய்களால்...

Read moreDetails
தமிழர் விவகாரம் குறித்து ஆராயும் சர்வதேச மாநாடு இன்று!

'தமிழர் தாயகத்தை இழத்தல், தமிழர் நிலத்தை பாதுகாப்பதற்கான உபாயங்களை வகுத்தலும் பிரச்சினைகளை இனம்காணுதலும்' என்னும் தலைப்பில்  சர்வதேச மாநாடு, இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த சர்வதேச மாநாடு,...

Read moreDetails
மலேசியாவுடனான தூதரக உறவை துண்டிப்பதாக வடகொரியா அறிவிப்பு!

வடகொரிய குடிமகன் ஒருவர் மலேசியாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து, மலேசியாவுடனான தூதரக உறவை துண்டித்துக் கொள்வதாக வட கொரியா அறிவித்துள்ளது. இது ஒரு இழிவான, மன்னிக்க...

Read moreDetails
முதலாவது ஒருநாள் போட்டி: பங்களாதேஷை வீழ்த்தி நியூஸிலாந்து இலகுவான வெற்றி!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0...

Read moreDetails
மேல் மாகாணத்தில் இன்று விசேட சுற்றிவளைப்பு!

மேல் மாகாணத்தில் இன்று(சனிக்கிழமை) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குற்றச் செயல்களை கட்டுப்படும் நோக்கிலேயே இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர...

Read moreDetails
Page 6815 of 6870 1 6,814 6,815 6,816 6,870

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist