Latest Post

ஒரு மாதத்திற்குள் தீர்வு – உறவுகளிடம் உறுதியளித்தார் டக்ளஸ்

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வினை பெற்றுத்தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். காணாமற்போனோரின் உறவினர்களுடன் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில்...

Read moreDetails
கிளிநொச்சியில் மினி சூறாவளி – ஐந்து வீடுகள் பாதிப்பு!

கிளிநொச்சியில் இன்று (சனிக்கிழமை) மதியம் 1 மணியளவில் கனமழையுடன் வீசிய மினி சூறாவளியினால் ஐந்து வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம்...

Read moreDetails
உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் 2021 – இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி தீர்வுகளுக்கான இணையம் (UN Sustainable Development Solutions Network) வெளியிட்டுள்ளது. 149 நாடுகளில் இந்தக் கணிப்பீடுகள்...

Read moreDetails
முடக்கநிலையின் போது போராட்டங்கள் நடத்த அனுமதி கோரி கடிதம்!

முடக்கநிலையின் போது போராட்டங்கள் நடக்க அனுமதிக்க கொவிட்-19 சட்டத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சகாக்கள், இதற்கு அனுமதி கோரி...

Read moreDetails
இலங்கையில் சுமார் 1 இலட்சம் குடும்பங்களுக்கு மின்சாரம் இல்லை!

இலங்கையில் சுமார் 1 இலட்சம் குடும்பங்கள் இதுவரையில் மின்சாரம் பெற்றுக்கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார...

Read moreDetails
தொற்று காலத்தில் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெறுவதற்கு தடுப்பூசியே சிறந்த வழி: பிரதமர் ஜோன்ஸன்

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நாம் இழந்துவிட்ட பழைய வாழ்க்கை முறையை மீண்டும் பெறுவதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதே சிறந்த வழி என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்...

Read moreDetails
பதுளை- பசறை பேருந்து விபத்து- உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

பதுளை- பசறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக  வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் குறித்த...

Read moreDetails
அமைதி ஒப்பந்தத்தின் படி மே 1ஆம் திகதிக்குள் அமெரிக்க துருப்புக்கள் வெளியேற வேண்டும்: தலிபான்கள்!

அமைதி ஒப்பந்தத்தின் படி, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிக்குள் அமெரிக்க துருப்புக்கள் வெளியேற வேண்டும் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று...

Read moreDetails
வடக்கு சுகாதாரத் தொண்டர்களின் பிரச்சினை- ஜனாதிபதி, பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு!

வடக்கில் போராட்டத்தை முன்னெடுத்துவரும் சுகாதாரத் தொண்டர்களின் பிரச்சினைக்கு எதிர்வரும் 24ஆம் திகதி தீர்வைப் பெற்றுத்தருவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தமக்கு உறுதியளித்துள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர். அத்துடன்,...

Read moreDetails
பதுளை – பசறை விபத்து: பாதிக்கப்பட்டோருக்கு செந்தில் தொண்டமான் உதவி

பதுளை - பசறை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதற்கட்டமாக 15,000 ரூபாய் நிதியை உடன் வழங்க செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார். ஊவா மாகாண...

Read moreDetails
Page 6814 of 6870 1 6,813 6,814 6,815 6,870

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist