பிரான்ஸில் 16 மாவட்டங்களுக்கு ஒருமாத கால கொவிட்-19 உள்ளிருப்பு கட்டுப்பாடுகள், நடைமுறைக்கு வந்துள்ளது. நடைமுறைக்கு வந்துள்ள உள்ளிருப்பின் போது சில விடயங்களுக்கு அனுமதி அளிக்கவும், சில விடயங்களுக்கு...
Read moreDetailsபிரான்ஸில் 16 மாவட்டங்களுக்கு ஒருமாத கால கொவிட்-19 உள்ளிருப்பு கட்டுப்பாடுகள், நடைமுறைக்கு வந்துள்ளது. நடைமுறைக்கு வந்துள்ள உள்ளிருப்பின் போது சில விடயங்களுக்கு அனுமதி அளிக்கவும், சில விடயங்களுக்கு...
Read moreDetailsஇலங்கையில் புர்காவை தடை செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை தென்னாபிரிக்கா தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவிலுள்ள இஸ்லாமிய அமைப்புக்களே குறித்த கோரிக்கையை அந்நாட்டு அரசாங்கத்திடம் விடுத்துள்ளது....
Read moreDetailsஇலங்கையை சர்வதேச பொறுப்புக்கூறலுக்கு நகர்த்துவதற்கு ஏனைய நாடுகளுடன் இராஜதந்திர நடவடிக்கையில் இறங்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்காவின் சட்டவாளரும், அரசியல்...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடினை கடுமையாக விமர்சித்ததற்கு ரஷ்யா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசாங்க செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ்...
Read moreDetailsமனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மேலும் பலருக்கு எதிராக தடைகளை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக பிரிட்டன் அமைச்சர் நைஜல் அடம்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரம் குறித்து...
Read moreDetailsஇங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க இந்தியக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில், பிரசீத் கிருஸ்ணா, சூர்யகுமார்...
Read moreDetailsஅனைத்து குழந்தைகளுக்கும் இனவெறி மற்றும் கருப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இன சமூகங்களின் பங்களிப்புகள் குறித்து கற்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கிர்ஸ்டி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். புதிய...
Read moreDetailsசபரிமலை அய்யப்பன் ஆலய ஆறாட்டு விழா, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.15 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் ஆலய நடை பங்குனி மாத பூஜைக்காக கடந்த...
Read moreDetailsஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியின் முதல் அளவை பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'விரைவில் நான் தடுப்பு மருந்தை செலுத்திக்கொள்ள போகிறேன். இதில்...
Read moreDetailsவடபகுதி அபிவிருத்தி தொடர்பில் எமது அரசாங்கமானது மிகவும்ஆர்வமாக செயற்படுகின்றது என அஞ்சல் சேவைகள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். வட்டுக்கோட்டையில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிய தபாலக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.