கனடாவில் 2021ஆம் ஜனவரி மாதத்தில் மட்டும் 213,000பேர் வேலை இழந்துள்ளதாக கனடாவின் புள்ளிவிபரங்கள் திணைக்கள அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த எண்ணிக்கை இழப்புகள் மற்றும் ஆதாயங்கள் இரண்டிற்கும் காரணமாகிறது....
Read moreDetailsகனடாவில் 2021ஆம் ஜனவரி மாதத்தில் மட்டும் 213,000பேர் வேலை இழந்துள்ளதாக கனடாவின் புள்ளிவிபரங்கள் திணைக்கள அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த எண்ணிக்கை இழப்புகள் மற்றும் ஆதாயங்கள் இரண்டிற்கும் காரணமாகிறது....
Read moreDetailsபிரித்தானியாவில் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியை பெற்றுள்ளதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் முதல் நான்கு முன்னுரிமை குழுக்களில் 15 மில்லியன் மக்களுக்கு...
Read moreDetailsதென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 95 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, பாகிஸ்தான்...
Read moreDetailsமியன்மாரில் இராணுவ ஆட்சிக்கெதிராக 10 ஆண்டுகளில் இல்லாத அளவு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாங்கூன் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு...
Read moreDetailsஅமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்1பி விசாக்களுக்கான பதிவுகள் அடுத்த மாதம் 9ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அமெரிக்க குடியேற்ற துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து...
Read moreDetailsஜேர்மனி மற்றும் நெதர்லாந்தில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது. வடக்கு ஜேர்மனியில் காணப்படும் பனியால் நெதர்லாந்து மற்றும்...
Read moreDetailsஜனநாயகக் குறியீட்டின் 13ஆவது பதிப்பில், கனடா 165 சுதந்திர நாடுகளில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில், 2019ஆம் ஆண்டு ஏழாவது இடத்தில் இருந்த கனடா, தற்போது...
Read moreDetailsநடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் கடந்த மார்ச் மாதம் ஓ.டி.டி. தளத்தில் திரைக்கு வந்தது. இதனையத்து...
Read moreDetailsசீன அரச தொலைக்காட்சியின் தொகுப்பாளராகப் பணியாற்றிய அவுஸ்ரேலியப் பத்திரிகையாளர் செங் லீ, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அரச இரகசியங்களை வழங்கியதற்காக சட்ட ரீதியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். செங் லீ...
Read moreDetailsபங்களாதேஷில் நாடுமுழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணிகள், ஆரம்பமாகியுள்ளன. முதல் மாதத்தில் சுமார் 35 இலட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசாங்கம் இலக்கு நிர்ணயம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.