Latest Post

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

மட்டக்களப்பு நீதிமன்றில் செவ்வந்தி பாணியில் நுழைந்தாக கைது செய்யப்பட்ட செய்த போலி சட்டத்தரணிக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி...

Read moreDetails
நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

நாட்டின் 25 மாவட்டங்களிலும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளதுடன் 192 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக அனர்த்த...

Read moreDetails
ECHRஇல்   சித்திரவதை பாதுகாப்புகளை பலவீனப்படுத்தும் UK திட்டங்களுக்கு எதிராக உரிமைகள் குழுக்கள் எச்சரிகை!

புகலிடம் தேடுவோருக்கான பாதுகாப்புகளைப் பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஐரோப்பிய மனித உரிமைகள் மாநாட்டைப் (ECHR) மறுபொருள் விளக்கம் செய்வதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய திட்டங்கள் பலவேறு விமர்சனங்களுக்கு...

Read moreDetails
ரஷ்ய அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாக்க கடலுக்கடியில் இராணுவ தொழில்நுட்பம்- இங்கிலாந்தின் பாதுகாப்பு திட்டம்!

அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ள ரஷ்யாவின் நீருக்கடியில் உள்ள செயல்பாடுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, இங்கிலாந்தின் “அட்லாண்டிக் பாஸ்டன்” (Atlantic Bastion) பாதுகாப்புத் திட்டம் ஒன்றை முன்னேடுத்துள்ளது. இந்த பல...

Read moreDetails
தமது தலைவர் மீதான நன்கொடை விதிகள் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கும் சீர்திருத்தக் கட்சி!

சீர்திருத்தக் கட்சியின் (Reform UK), தலைவர் ( Nigel Farage) நைஜல் ஃபாரேஜ் தேர்தல் நன்கொடை விதிகள் மற்றும் செலவினங்களை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சீர்திருத்தக் கட்சி...

Read moreDetails
ஐந்து நாட்கள்  சிறப்பாக நடைபெற்ற யாழ்  சர்வதேச சதுரங்கப் போட்டி இனிதே நிறைவு!

யாழ்ப்பாண மாவட்ட சதுரங்கச் சங்கம் (JDCA) தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி டிசம்பர் 3 முதல் 7 வரை ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்றது....

Read moreDetails
அவுஸ்திரேலியாவில் 40 வீடுகளை தீக்கரையாக்கிய காட்டுத்தீ!

அவுஸ்திரேலிய மாநிலங்களில் சுமார் 40 வீடுகளை அழித்த கட்டுத் தீயை எதிர்த்துப் போராடிய தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் திங்களன்று (08) தெரிவித்தனர். நியூ...

Read moreDetails
பேரிடர் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தொழில்துறைக்கும் ரூ. 200,000 வழங்க முடிவு!

அண்மைய பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் அவசர நிவாரணத் திட்டத்தின் கீழ், பேரிடரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தொழில்துறைக்கும் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்க உதவும்...

Read moreDetails
சௌதாம்ப்டனில் புறப்பாட்டில் இருந்த கப்பலில் இருந்து கடலில் விழுந்த கொள்கலன்கள் கப்பல் பயணம் தடை!

(Southampton) சௌதாம்ப்டனில் இருந்து புறப்படவிருந்த ஐயோனா (Iona) என்ற பெரிய பயணக் கப்பலின் பயணம், ( Solent) சோலென்ட் பகுதியில் சரக்குக் கப்பலில் இருந்து கொள்கலன்கள் கடலில்...

Read moreDetails
கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் புனரமைக்கும் பணிகள் தொடர்கின்றன

பாதகமான வானிலையால் சேதமடைந்த கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் குடா ஓயா மற்றும் நாத்தாண்டியா இடையேயான ரயில் பாதை அவசரமாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது.  வலஹாபிட்டி உப நிலையத்திலிருந்து சுமார்...

Read moreDetails
Page 714 of 7140 1 713 714 715 7,140

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist