Latest Post

அவுஸ்திரேலியாவில் 40 வீடுகளை தீக்கரையாக்கிய காட்டுத்தீ!

அவுஸ்திரேலிய மாநிலங்களில் சுமார் 40 வீடுகளை அழித்த கட்டுத் தீயை எதிர்த்துப் போராடிய தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் திங்களன்று (08) தெரிவித்தனர். நியூ...

Read moreDetails
பேரிடர் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தொழில்துறைக்கும் ரூ. 200,000 வழங்க முடிவு!

அண்மைய பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் அவசர நிவாரணத் திட்டத்தின் கீழ், பேரிடரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தொழில்துறைக்கும் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்க உதவும்...

Read moreDetails
சௌதாம்ப்டனில் புறப்பாட்டில் இருந்த கப்பலில் இருந்து கடலில் விழுந்த கொள்கலன்கள் கப்பல் பயணம் தடை!

(Southampton) சௌதாம்ப்டனில் இருந்து புறப்படவிருந்த ஐயோனா (Iona) என்ற பெரிய பயணக் கப்பலின் பயணம், ( Solent) சோலென்ட் பகுதியில் சரக்குக் கப்பலில் இருந்து கொள்கலன்கள் கடலில்...

Read moreDetails
கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் புனரமைக்கும் பணிகள் தொடர்கின்றன

பாதகமான வானிலையால் சேதமடைந்த கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் குடா ஓயா மற்றும் நாத்தாண்டியா இடையேயான ரயில் பாதை அவசரமாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது.  வலஹாபிட்டி உப நிலையத்திலிருந்து சுமார்...

Read moreDetails
செவ்வாய் கிரகத்தில் பெரிய நதி அமைப்புகளை வரைபடமாக்கிய ஆய்வாளர்கள்!

இந்தியாவின் பெரிய கங்கை நதி அமைப்பைப் போலவே, ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செவ்வாய் கிரகத்தில் உள்ள பெரிய நதி அமைப்புகளை வரைபடமாக்கி, கிரகத்தின் பண்டைய...

Read moreDetails
நுவரெலியாவில் சேதமடைந்த வீதிகளை புனரமைப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில்‍ ஆராய்வு!

நுவரெலியா மாவட்டத்தில் வீதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட உயர்...

Read moreDetails
பியகமவில் குவிந்து கிடக்கும் கழிவுகளை அகற்ற விசேட திட்டம்!

பாதகமான வானிலை காரணமாக ஏற்பட்ட அண்மைய வெள்ளத்தைத் தொடர்ந்து பியகம பகுதியில் குவிந்திருந்த குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்கான சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அமைச்சர் அனுர ஜெயசேகர,...

Read moreDetails
ரூ.400 மில்லியன் பெறுமதியான உதவிப் பொருட்களுடன் இலங்கை வந்த சீன விமானம்!

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மக்களுக்காக சீனாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 400 மில்லியன் ரூபாய் பெறுமதியான மனிதாபிமான உதவித் தொகை, இன்று (08) காலை சீன சரக்கு...

Read moreDetails
பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் தனது செல்வாக்கை விரிவுப்படுத்தும் ஹமாஸ் – உளவுத்துறை தகவல்!

ஹமாஸ் அமைப்பு பிரித்தானியா, ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, பெல்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் தமது செல்வாக்கை பரப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவாக்க நடவடிக்கைகளுக்கு ஐஆர்ஜிசி...

Read moreDetails
புதுமண தம்பதி உட்பட விபத்தில் சிக்கிய 7 பேர் உயிரிழப்பு

வடமேற்கு லண்டனில் இடம்பெற்ற பயங்கர விபத்தை தொடர்ந்து ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டிசம்பர் மூன்றாம் திகதி வில்லெஸ்டனில்...

Read moreDetails
Page 715 of 7140 1 714 715 716 7,140

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist