Latest Post

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகன் சமிந்திர ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த குற்றப் புலனாய்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. மிக் ஒப்பந்த வழக்கில் அவரை...

Read moreDetails
நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது என பாதுகாப்பு துறைக்கு வரவு செலவு திட்டத்தில் முன்னுரிமை அளித்தது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டின்...

Read moreDetails
இங்கிலாந்தில் இரவில் நடமாடும் பெண்களை குறிவைத்து புகைப்படம் எடுக்கும் குழுவினர் கண்டுபிடிப்பு!

இங்கிலாந்தில் பெண்கள் வெளியில் செல்லும் நேரங்களில் அவர்களை ரகசியமாகப் படம்பிடித்து, அந்த காணொளிகளை இணையத்தில் பதிவேற்றுவதன் மூலம் ஆண்கள் பணம் சம்பாதிப்பதாக பிபிசி புலனாய்வு கண்டறிந்துள்ளது. இந்த...

Read moreDetails
பங்களாதேஷில் பொதுத்தேர்தல் –  இந்தியாவுக்கு அழைப்பு

பங்களாதேஷில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் சர்வதேச பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அழைப்பு விடுத்துள்ளார் பங்களாதேஷில் எதிர்வரும் 12ஆம் திகதி பொதுத்தேர்தல்...

Read moreDetails
மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் எமது அரசாங்கத்தின் ஊடாக தீர்வு கிட்டும்

மலையக மக்களின் பிரச்சினைகள் அனைத்துக்கும் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் ஊடாக தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படுமென நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார். இன்று ஹட்டனில்...

Read moreDetails
மெனிங் சந்தை டிஜிட்டல் மயமாகிறது: புதிய இணையவழி கட்டண முறைமை ஆரம்பம்!

பேலியகொட மெனிங் சந்தையின் அன்றாட நிதிப் பரிமாற்றங்களை முறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் (UDA) அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இணையவழி கட்டண முறைமை (Online Payment System),...

Read moreDetails
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

அரசாங்க வீட்டுவசதி திட்டத்தில் நிலம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் இரண்டு தனித்தனி ஊழல் வழக்குகளில், பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பங்களாதேஷ் நீதிமன்றம்...

Read moreDetails
சாண்ட்ரா  புயலைத்  தொடர்ந்து இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மழைக்கான எச்சரிக்கை!

சாண்ட்ரா புயலைத் (Storm Chandra) தொடர்ந்து தென்மேற்கு இங்கிலாந்தில் பலத்த மழைக்கான 'மஞ்சள் எச்சரிக்கை' (Yellow Warning) விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்படும்...

Read moreDetails
இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று (02) முற்பகல் முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் ஒன்று...

Read moreDetails

மன்னார், நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 17 கிலோ கிராம் ஆமை இறைச்சி, 39 ஆமை முட்டைகள்...

Read moreDetails
Page 744 of 7374 1 743 744 745 7,374

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist