Latest Post

இங்கிலாந்தில் உயிரிழந்த 12 வயது சிறுமியின் மரணம் குறித்த  அறிக்கை வெளியீடு!

இங்கிலாந்தின் மனநல பிரிவில் இறந்த 12 வயது சிறுமி மியா லூகாஸின் மரணம் குறித்த விசாரணை முடிவுகள் வெளியாகியுள்ளன. கண்டறியப்படாத மற்றும் சிகிச்சையளிக்கக்கூடிய அரிய நரம்பியல் கோளாறான...

Read moreDetails
பல முக்கிய ஆறுகளை அண்மதித்த பகுதிகளுக்கு கடும் வெள்ள எச்சரிக்கை அபாயம்!

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு...

Read moreDetails
மோசமான வானிலை: தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு!

நிலவும் மோசமான வானிலை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கடுவலை வெளியேறும் பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால், கடவத்தை திசையில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக...

Read moreDetails
பொலன்னறுவை பாலத்தில் சிக்கித் தவித்த 13 பேரை மீட்ட விமானப்படை!

ஹிங்குராக்கொடை விமானப்படை தளத்தில் உள்ள எண் 07 படைப்பிரிவிலிருந்து பெல் 212 ஹெலிகொப்டர் இன்று வரை 03 மீட்புப் பணிகளை முடித்துள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. பொலன்னறுவையின்...

Read moreDetails
மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக புங்குடுதீவுக்கு கொண்டு செல்ல கடற்படை உதவி!

யாழ்ப்பாணப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக புங்குடுதீவில் சிக்கிக்கொண்ட ஒரு பெண் சிகிச்சை பெற முடியாமல், மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். இன்று (28,) காலை கடற்படையினரால் புங்குடுதீவு மருத்துவமனைக்கு...

Read moreDetails
இங்கிலாந்தில் அதிகரித்துவரும் புரோஸ்டேட் புற்றுநோய் – தேசிய பரிசோதனைக் குழுவின் ஆய்வு தீவிரம்!

இங்கிலாந்தில் புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைத் திட்டத்தை செயல்படுத்தப்படுவது குறித்து தேசிய பரிசோதனைக் குழு (National Screening Committee) முக்கியமான மறுஆய்வு ஒன்றை மேற்கொண்டுவருகிறது. இதேவேளை, வழக்கமான PSA...

Read moreDetails
தென்கிழக்கு ஆசியவை மூழ்கடித்துள்ள வெள்ளம்; இறப்பு எண்ணிக்கை 129 ஆக உயர்வு!

தென்கிழக்கு ஆசியாவின் பெரும் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (28) குறைந்தது 129 ஆக உயர்ந்தது. இப்பகுதியில் அதிகாரிகள் சிக்கித் தவிக்கும் குடிமக்களை மீட்பதற்கும்,...

Read moreDetails
இணுவில் பகுதியில் வீட்டை உடைத்து களவாடிய மூவர் கைது!

கிரேட்டர் மான்செஸ்டரில் மின்சார பைக்குகளின் அபாயகரமான பயன்பாடு மற்றும் அது தொடர்பான குற்றங்களுக்கு எதிராக பொலிஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். முகமூடி அணிந்த நபர் ஒருவர் 10...

Read moreDetails
பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை!

நேற்று இரவு (27) நடைபெற்ற டி20 முத்தரப்பு தொடரின் ஆறாவது போட்டியில், இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.  பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி...

Read moreDetails
கலாவெவ பாலத்தின் மேல் சுமார் 60 பயணிகளுடன் சிக்கிய பேருந்து- மீட்பு பணிகள் தீவிரம்!

அநுராதபுரம் - புத்தளம் வீதியில் கலாவெவ பாலத்தின் மேல் 60 பயணிகளுடன் பேருந்து ஒன்று சிக்கியுள்ளது. குறித்த பேருந்து சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அதே இடத்தில் நிற்பதாக...

Read moreDetails
Page 771 of 7157 1 770 771 772 7,157

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist