Latest Post

பங்களாதேஷின் நிலைப்பாட்டை ஆதரித்து ஐசிசிக்கு பிசிபி கடிதம்!

2026 ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் பங்கேற்பது குறித்து ஐசிசி முடிவு செய்ய உள்ள நிலையில், பிராந்திய அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் இந்தியாவில் போட்டிகளில் விளையாட...

Read moreDetails
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்ட வரைபு தொடர்பான திறந்த கலந்துரையாடல் சட்டம் மற்றும் கொள்கைகளுக்கான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின் ஒருங்கிணைப்பில், நேற்று தந்தை செல்வா கலையரங்கில்...

Read moreDetails
நுவரெலியாவில் கடும் குளிர்!

இன்று அதிகாலை வேளையில் நாட்டின் மிகக் குறைந்த வெப்பநிலையாக 7.4 பாகை செல்சியஸ் நுவரெலியா வானிலை ஆய்வு மையத்தினால் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், பண்டாரவளை...

Read moreDetails
பள்ளிவாசலுக்கான இடைக்கால  நிர்வாக சபையில் தலையீடு -ஜனாதிபதிக்கு அறிவிக்க நடவடிக்கை

சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கான இடைக்கால  நிர்வாக சபையில் பிரஜா சக்தி உறுப்பிர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும்  வக்பு சபை அரசியல் பின்புலத்துடன் செயற்படுவதாகவும் இதன் பின்னணியில்   தேசிய...

Read moreDetails
அமெரிக்காவை கடுமையாக கண்டித்த கனேடியப் பிரதமர்!

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறும் செல்வாக்கு மிக்க தலைவர்களின் வருடாந்திர கூட்டமான உலகப் பொருளாதார மன்றத்தின் முழுமையான அமர்வில் செவ்வாய்க்கிழமை (20) கனேடியப் பிரதமர் மார்க் கார்னி ஒரு...

Read moreDetails
இலங்கைக்கான சேவையை விரிவுபடுத்தியுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!

கொழும்புக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான தனது நடவடிக்கைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விரிவுபடுத்தியுள்ளது. 2026 ஜனவரி 6 முதல் மூன்று மேலதிக பகல்நேர விமானங்களை இது தொடங்கியுள்ளது.  இது இலங்கைக்கும்...

Read moreDetails
நிட்டம்புவவில் 61 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

நிட்டம்புவ, பின்னகொல்ல தோட்டத்தில் 61 கிலோ விற்கும் அதிகமான கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை வைத்திருந்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோனஹேன விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைத்த...

Read moreDetails
ஸ்பெயினில் மற்றொரு ரயில் விபத்து; 37 பேர் காயம்; சாரதி உயிரிழப்பு!

தெற்கு ஸ்பெயினில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சில நாட்களுக்குப் பின்னர் பார்சிலோனா அருகே பயணிகள் ரயில் ஒன்று செவ்வாய்க்கிழமை (20) தடம் புரண்டு...

Read moreDetails
வருடத்தின் முதல் 19 நாட்களில் பதிவான விபத்துக்களில் 120 பேர் உயிரிழப்பு!

2026 ஜனவரி 01 தொடக்கம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 120 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails
வன்முறை கும்பலின் பத்தாண்டு நிறைவை கொண்டாடிய இளைஞன் கைது

துப்பாக்கி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையானது நேற்றிரவு (20) ...

Read moreDetails
Page 823 of 7396 1 822 823 824 7,396

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist