Latest Post

வடக்கில் கல்வியில் அரசியல் தலையீடு என குற்றம் சாட்டும் இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர்

வடமாகாணத்தில் கல்வியில் அரசியல் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்....

Read moreDetails
மக்களின் காணிகளை மக்களிடம் வழங்குங்கள் – அருள் ஜெயந்திரன் வலியுறுத்து!

தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டித்தர நாம் தயார். ஆனால் சட்டமுரணாக கையகப்படுத்தியுள்ள மக்களின் பூர்வீக காணிகளை மக்களிடம் வழங்குங்கள் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக்...

Read moreDetails
நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை தாக்கியமை  தொடர்பான வழக்கு!

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 29ம் திகதி  வெள்ள அனர்த்தத்தின் போது இடம்பெயர்ந்து பரந்தன் இந்து ம.வி நலன்புரி  நிலையத்தில் தங்கியிருந்த மக்களை பராமரித்துக்...

Read moreDetails
யாழ் பொது போதனா வைத்தியசாலையில் CT Scan பரிசோதனைகள் மீண்டும் வழமைக்கு!

யாழ் பொது போதனா வைத்தியசாலையில் CT Scan பரிசோதனைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் இருந்த CT Scan இயந்திரம்...

Read moreDetails
மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த தாய் மற்றும் சிசுவிற்கு நீதி கிடைக்கும்! -துரைராசா ரவிகரன்

வன்னிப்பிராந்தியம் உட்பட வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களிலும் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்ளும் செயற்பாட்டை விரைந்து முன்னெடும்முமாறு...

Read moreDetails
மன்னார் பிரதேச சபையின் தவிசாளரின் செயல்பாடுகள் குறித்து வெளி நடப்பு செய்த உறுப்பினர்கள் அதிருப்தி

மன்னார் பிரதேச சபையின் 8 வது அமர்வு நேற்றைய தினம்  இடம் பெற்ற போது இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர் உட்பட ஆறு...

Read moreDetails
டெல்லியில் நடந்த காமன்வெல்த் சபாநாயகர் மாநாட்டில் பங்கெடுத்த ஜகத் விக்ரமரத்ன!

2026 ஜனவரி 13 முதல் 19 வரை புது டெல்லியில் நடைபெற்ற 28 ஆவது காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாட்டில் (CSPOC)  இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத்...

Read moreDetails
இலங்கையர்கள் இருவருக்கு மாலைத்தீவில் 15 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு!

வேலனா சர்வதேச விமான நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு இலங்கையர்களை 15 நாட்கள் காவலில் வைக்க மாலைத்தீவின் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வன்முறைச் சம்பவம்...

Read moreDetails
சிறந்த தொழில்நுட்ப திறமையாளர்களை ஈர்க்க விசா கட்டணங்களை திருப்பி செலுத்தவுள்ள இங்கிலாந்து!

முதலீட்டை ஈர்ப்பதற்கும் வளர்ச்சியை அதிகரிப்பதற்குமான திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனங்களுக்கான விசா கட்டணங்களை இங்கிலாந்து அரசாங்கம் திருப்பிச் செலுத்த நடவடிக்கை...

Read moreDetails
கடந்த 05 ஆண்டுகளில் இங்கிலாந்து தொழில் சந்தை மோசமான சரிவில்!

தனியார் துறை ஊதிய உயர்வுகளில் ஏற்பட்ட கூர்மையான மந்தநிலையைத் தொடர்ந்து, 2025 செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் இங்கிலாந்தின் தொழில் சந்தை கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளதாக...

Read moreDetails
Page 826 of 7397 1 825 826 827 7,397

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist