கம்பளை – கண்டி பிரதான வீதியில் இன்று (12) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிழந்துள்ளார். கம்பளை – கண்டி பிரதான வீதியில் கெலிஓயா , சரமட விகாரைக்கு...
Read moreDetailsகம்பளை – கண்டி பிரதான வீதியில் இன்று (12) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிழந்துள்ளார். கம்பளை – கண்டி பிரதான வீதியில் கெலிஓயா , சரமட விகாரைக்கு...
Read moreDetailsகிரிந்த பகுதியில் இன்று (12) கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பாக பொலிஸார் மேலதிக தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். அதன்படி குறித்த பகுதியில் 345 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,...
Read moreDetailsபோர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பைத் தொடர் தனது கடைசி சர்வதேச தொடராக இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 40...
Read moreDetailsடில்லியில் கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் தீபாவளி பண்டிகைக்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. டில்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்...
Read moreDetailsஇங்கிலாந்தில் AI-யால் உருவாக்கப்படும் துஷ்பிரயோரயோகங்களை சமாளிக்க இங்கிலாந்தின் புதிய சட்ட மூலம் உதவும் என கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது. அதன்படி, AI மாதிரிகள் மூலம் உருவாக்கப்படும் போலி...
Read moreDetailsரயிலில் தூங்கிக் கொண்டிருந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பில் cctv காணொளி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த காணொளியில் உள்ள ஒரு ஆணிடம் விசாரணை மேற்கொண்டால் சம்பவம்...
Read moreDetailsஇங்கிலாந்தில் பராமரிப்பில் உள்ள குழந்தைகளின் இறப்புகளைத் தடுக்கத் தவறும் கவுன்சில்கள் ஆணவக் கொலை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும் என நடிகரும் இயக்குநருமான (Samantha Morton) சமந்தா மோர்டன்...
Read moreDetailsவெளிநாடுகளிலிருந்து வரும் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை குறைப்பதற்கு கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் முதற் கட்டமாக அடுத்த ஆண்டில், 385,000 பேருக்கே கனடாவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவுள்ளது. இவர்களுக்கு...
Read moreDetailsதுருக்கி சி-130 ராணுவ சரக்கு விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியதில் விமானத்தில் பயணித்த 20 பேரும் உயிரிழந்துள்ளனர் துருக்கி இராணுவத்திற்கு...
Read moreDetailsநோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா என்ஃபீல்ட் ரோஸ்கிலியா தோட்டப்பகுதிக்கு செல்லும் பிரதான வீதி சுமார் 15 வருட காலத்திற்கு மேலாக புணரமிக்கப்படாமல்குன்றும் குழியுமாக காணப்படுவதால் பிரதேசத்தில் வாழுகின்ற...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.