• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
2026 உலகக் கோப்பை தான் கடைசி…ஓய்வை அறிவித்த ரொனால்டோ!

2026 உலகக் கோப்பை தான் கடைசி…ஓய்வை அறிவித்த ரொனால்டோ!

Ronaldo confirms 2026 World Cup will be his last

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/11/12
in உதைப்பந்தாட்டம், விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பைத் தொடர் தனது கடைசி சர்வதேச தொடராக இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

40 வயதான ரொனால்டோ, “கடந்த 25 ஆண்டுகளாக கால்பந்துக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டேன். அநேகமாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே விளையாடுவேன்” என்று தெரிவித்தார்.

இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 உலகக் கோப்பை ரொனால்டோவுக்கு ஆறாவது உலகக் கோப்பைத் தொடராக அமையும்.

blank

இதுவரை ஐந்து உலகக் கோப்பைகளில் விளையாடிய ரொனால்டோ, போர்ச்சுகல் அணியை வழிநடத்தி யூரோ 2016 பட்டத்தை வென்றார்.

ஐந்து முறை பாலன் டி’ஓர் விருது வென்ற ஒரே வீரர் என்ற பெருமையும் ரொனால்டோவுக்கு உண்டு. சர்வதேச மற்றும் கிளப் அளவில் 953 கோல்கள் அடித்துள்ள அவர், சர்வதேச ஆண்கள் கால்பந்தில் அதிக கோல் (143) அடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

ரொனால்டோவின் ஓய்வு அறிவிப்பு கால்பந்து உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சவுதி அரேபிய கிளப் அல் நாஸ்ரில் விளையாடி வரும் ரொனால்டோ, உடற்தகுதியைப் பேணிவருகின்றார்.

2026 உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெறுவேன் என்ற அறிவிப்பு ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. “எனது கடைசி உலகக் கோப்பை” என்று ரொனால்டோ கூறியது உலகம் முழுவதும் பேசப்பட்டுவருகின்றது.

blank

ரொனால்டோவின் தொழில்முறை வாழ்க்கை 2002-ஆம் ஆண்டு தொடங்கியது. மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட், ஜுவென்டஸ், அல் நாஸ்ர் உள்ளிட்ட கிளப்களில் விளையாடி பல சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

போர்ச்சுகல் அணிக்காக 200-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் என்ற பெருமையும் ரொனால்டோவுக்கு உண்டு. 2026 உலகக் கோப்பையில் போர்ச்சுகலை வென்றால் ஓய்வு பொன்னானதாக அமையும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

ரொனால்டோவின் ஓய்வு அறிவிப்பு கால்பந்து உலகில் ஒரு யுகத்தின் முடிவாகப் பார்க்கப்படுகிறது.

லயனல் மெஸ்ஸியுடனான போட்டி, சாதனைகள், உழைப்பு ஆகியவை ரொனால்டோவை ஜாம்பவானாக்கின. 2026 உலகக் கோப்பை ரொனால்டோவின் கடைசி நடை என்று ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு வருகின்றனர்.

#ThankYouRonaldo, #CR7Forever போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டில்லி கார் குண்டுவெடிப்பு விசாரணையில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

Next Post

கிரிந்த பகுதியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் – பொலிசாரின் மேலதிக தகவல்கள்!

Related Posts

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி
கிரிக்கெட்

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி

2025-11-30
தீர்வின்றி காணப்படும் பாகிஸ்தான்-இலங்கை வர்த்தக சர்ச்சை!
கிரிக்கெட்

பாகிஸ்தான் அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி சாம்பியனானது!

2025-11-29
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான வெற்றிக்கூட்டணியை தேர்ந்தெடுப்பதில் சிக்கல்!
கிரிக்கெட்

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான வெற்றிக்கூட்டணியை தேர்ந்தெடுப்பதில் சிக்கல்!

2025-11-29
பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை!
ஆசிரியர் தெரிவு

பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை!

2025-11-28
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடர SLC முடிவு;  தொடரின் புதிய அட்டவணை வெளியீடு!
கிரிக்கெட்

இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுமா இலங்கை அணி ? பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை

2025-11-27
சர்வதேச அமைப்புகள் இந்தியாவின் வளர்ச்சி குறித்து  அவதானம்
கிரிக்கெட்

டெஸ்ட் வரலாற்றில் மிக மோசமான தோல்வியை பதிவு செய்த இந்தியா!

2025-11-26
Next Post
விசேட சோதனையில் பெருந்தொகை போதைப்பொருளுடன் அறுவர் கைது!

கிரிந்த பகுதியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் - பொலிசாரின் மேலதிக தகவல்கள்!

கம்பளை – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற  விபத்தில் ஒருவர் உயிழப்பு!

கம்பளை – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிழப்பு!

சைப்ரஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சைப்ரஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

0
சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

0
இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

0
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

நாட்டின் சீரற்ற காலநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!

0
சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

0
கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

2025-12-01
சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

2025-12-01
இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

2025-12-01
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

நாட்டின் சீரற்ற காலநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!

2025-12-01
சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

2025-12-01

Recent News

கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

2025-12-01
சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

2025-12-01
இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

2025-12-01
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

நாட்டின் சீரற்ற காலநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.