Latest Post

இரு வங்கிகளை மறுசீரமைக்க அமைச்சரவை அனுமதி

இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபன வங்கி மற்றும் அரச அடகு மற்றும் முதலீட்டு வங்கிகளை மறுசீரமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வைப்புகளை சேமிப்பதில் மட்டுப்படுத்தப்பட்ட கொள்ளளவு,...

Read moreDetails
காலநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாடு பிரேசிலில் ஆரம்பம்

பிரேசில் நாட்டின் பெலெம் நகரில் COP30 எனப்படும் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாடு தொடங்கியுள்ளது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். 2030-ஆம் ஆண்டுக்குள் புதைபடிம...

Read moreDetails
சமத்துவமும் உரிமைகளும் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி – கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களினால் வீதி நாடகம்

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்களினால் சமத்துவமும் உரிமைகளும் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி என்ற தொணிப்பொருளில் வீதி நாடகம் ஒன்று இன்று காலை திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு...

Read moreDetails
யாழில் சட்டவிரோத சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு – வர்த்தக நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸ்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆனைப்பந்தி பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (10) சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான்...

Read moreDetails
வடக்கில் நாளை தாதியர் வேலைநிறுத்த போராட்டம்!

வடக்கு மாகாணத்தில் புதன்கிழமை (12) காலை முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள...

Read moreDetails
இந்தியாவின் வரி குறைக்கப்படும் – ஜனாதிபதி ட்ரம்ப்

ரஷ்ய மசகு எண்ணெய் வாங்குவது கணிசமாக குறைத்துள்ளதால் இந்தியாவின் வரி குறைக்கப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் பதவியேற்பு விழாவில் ட்ரம்ப்...

Read moreDetails
மேல்மாகாணத்தில் வாகன திருட்டு அதிகரிப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

மேல்மாகாணத்தில் வாகன திருட்டு அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே  பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

Read moreDetails
10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

அரச துறை மற்றும்  கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றிலுள்ள  சுமார் 10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல்...

Read moreDetails
ஜப்பானில் பிரதமர், அமைச்சர்களின் சம்பளத்தை குறைக்க முடிவு

ஜப்பானில் நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். இதனையடுத்து அந்த நாட்டின் முதல் பெண் பிரதமராக...

Read moreDetails
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த...

Read moreDetails
Page 845 of 7183 1 844 845 846 7,183

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist