Latest Post

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது இந்த பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நாடு...

Read moreDetails
வடக்கு ஜப்பானின் கடற்பகுதியில் பாரிய நிலநடுக்கம்!

வடக்கு ஜப்பானின் கடற்பிராந்தியத்தில் 6.8 ரிச்டர் அளவில் இன்று பாரிய நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது வடக்கு ஜப்பானின் கடற்பிராந்தியத்தில் இன்று பாரிய நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது இந்த நிலஅதிர்வு 6.8...

Read moreDetails
போதைப்பொருள் படகு தொடர்பில் விசாரிக்க  மாலைத்தீவுக்கு சென்ற  இலங்கை விசேட குழு!

மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை ஏற்றிச் சென்ற கப்பல் மற்றும் அதிலிருந்த மீனவர்கள் 6 பேர் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு பிரவின் விசேட குழு...

Read moreDetails
தாவூத் இப்ராஹிம்  கும்பலுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்பு -இந்திய புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கை!

இந்திய பாதாள உலக குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான தாவூத் இப்ராஹிம் குழுவினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கும் இடையிலான கூட்டணி குறித்து...

Read moreDetails
யுக்திய நடவடிக்கையின் போது சிக்கிய வயோதிப் பெண்!

மஹரகம, பன்னிபிட்டிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் பொதி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்ட வீடொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது மஹரகம பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பன்னிபிட்டிய பகுதியில் குறித்த வீட்டினை வாடகைக்கு...

Read moreDetails
தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சரணடைய இணக்கம்!

தலைமறைவாகியுள்ள 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சரணடைய தயாராக உள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07...

Read moreDetails
சீனா – இந்தியா இடையில் மீண்டும் தொடங்கிய நேரடி விமானசேவை!

சீனாவின் ஷாங்காய் - இந்தியாவின் டெல்லி இடையேயான பயணிகள் விமான சேவையை சீனா ஈஸ்டர்ன் நிறுவனம் இன்று(9) முதல் ஆரம்பித்துள்ளது. முன்னதாக சீனா- இந்திய இடையே இடம்பெற்ற...

Read moreDetails
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

புத்தளம், முல்லைநகர் பிரதேசத்தில் 3 கிலோ கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே...

Read moreDetails
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாடாளாவிய ரீதியில் 30,954 பேர்...

Read moreDetails
சீனிகம பகுதியில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு 7 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு!

தங்காலை சீனிகம பகுதியில் 5 கிலோகிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களை 7 நாட்கள் தடுப்புக்காவலில் விசாரிக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடவடிக்கை...

Read moreDetails
Page 849 of 7183 1 848 849 850 7,183

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist