ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸ் முகாம் தளத்தில் சிறுவன் ஒருவனை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் சிறைச்சாலையில் வைத்து உயிரிழந்துள்ளார். கடந்த ஜூலை...
Read moreDetailsஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸ் முகாம் தளத்தில் சிறுவன் ஒருவனை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் சிறைச்சாலையில் வைத்து உயிரிழந்துள்ளார். கடந்த ஜூலை...
Read moreDetailsஅநுராதபுரம், தலாவை, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 40ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று (10) பிற்பகல்...
Read moreDetailsஇரண்டாம் உலகப் போரில் போராடாத மில்லியன் கணக்கானவர்களை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னம் ஒன்று அமைக்கப்பட்டு அந்த அம்மக்களை கவுரவிக்கும் நிகழ்வு ஒன்று இங்கிலாந்தில் இடம்பெற்றது. இரண்டாம்...
Read moreDetailsஇன்று பிற்பகல் புத்தள - மொனராகலை பிரதான வீதியில் பதினொன்றாவது தூண் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில்...
Read moreDetailsகணேமுல்ல சஞ்ஜீவ கொலைசம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை போன்று மாறுவேடமணிந்து மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடையை அணிந்து ஏமாற்றி நுழைந்த சந்தேக நபர்...
Read moreDetailsஇன்று நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். தம்புள்ளை, இஹல எரவுல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய தருஷி சாமோதி...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இன்று (10) முற்பகல் இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர். பணச்சலவையின் கீழ் இலஞ்சம்...
Read moreDetails2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று (10) இடம்பெறுகிறது. 2026 வரவு செலவுத் திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியால்...
Read moreDetailsஎல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த ஒரு படகையும் அதிலிருந்த...
Read moreDetailsபோதைப்பொருள் கடத்தல் தொடர்பாகத் தகவல் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 தொலைபேசி இலக்கத்துக்கு கடந்த 4 நாட்களுக்குள் 800 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.