Latest Post

விசேட நடவடிக்கைகளின் கீழ்  பலர் கைது!

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகளின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்த நடவடிக்கைகளின் போது நாடு முழுவதும் 31,594 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவர்களில் சந்தேகத்தின்...

Read moreDetails
மாலைத்தீவில் தடுக்கப்பட்ட இலங்கை படகு தொடர்பில் வௌியான தகவல்!

மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் அந்தநாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை மீனவப் படகில் போதைப்பொருள் இருந்தமையை மாலைத்தீவு பொலிஸார் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். சட்டவிரோதமாக மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்த...

Read moreDetails
மாகாண சபைத் தேர்தல் இடம்பெறாது – ஹர்ஷன ராஜகருணா எம்.பி.

“மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைப்புக் கோர வேண்டிய அவசியம் கிடையாது. அரசாங்கத்திடம் பெரும்பான்மைப் பலமுள்ளது. சட்டதிருத்தமொன்றைக் கொண்டுவந்து மாகாண சபைத் தேர்தலை தாராளமாக நடத்தமுடியும். ஆனால்,...

Read moreDetails
டெல்லி செங்கோட்டைக்கு அருகே குண்டுவெடிப்பு- 8பேர் உயிரிழப்பு!

டெல்லி செங்கோட்டைக்கு அருகே இன்று  கார் ஒன்று தீப்பற்றி வெடித்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 24 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய...

Read moreDetails
உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்!

இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்...

Read moreDetails
அம்பாறை மேல் நீதிமன்றத்தில்  06 பேருக்கு எதிராக மரண தண்டனை!

அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம்...

Read moreDetails
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

செப்ரெம்பர் 28 மற்றும் ஒக்ரோபர் 9 ஆம் திகதிகளில் இரு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் இடம்பெற்றது....

Read moreDetails
புதிய நிலக்கரி சுரங்கத்துக்கு எதிர்ப்பு: சத்தீஸ்கரில் பழங்குடியினர் போராட்டம்!

சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் தனியார் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியர்...

Read moreDetails
பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் கைது

கந்தளாய் நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நூதன முறையில் தங்க நகைகளைத் திருடிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர், நேற்று முன்தினம் (08) மீண்டும் அதே பகுதியில்...

Read moreDetails
இங்கிலாந்தில் பாடசாலை  அறிக்கையில் கொண்டுவரப்படும் புதிய சீர்திருத்தம்!

ஆஃப்ஸ்டெட் புதிய பள்ளி அறிக்கை அட்டை முறையை அறிமுகப்படுத்துகிறது கடந்த 2023 ஆம் ஆண்டு தலைமை ஆசிரியர் ரூத் பெர்ரி (Ruth Perry,) என்பவரின் மரணத்திற்கு பின்னர்...

Read moreDetails
Page 847 of 7183 1 846 847 848 7,183

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist