கென்யப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவதுடன் தொடர்புடைய பிரித்தானிய இராணுவ வீரர் ஒருவர் நாடுகடத்தப்படும் நடவடிக்கையை வரவேற்பதாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சந்தேக...
Read moreDetailsகென்யப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவதுடன் தொடர்புடைய பிரித்தானிய இராணுவ வீரர் ஒருவர் நாடுகடத்தப்படும் நடவடிக்கையை வரவேற்பதாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சந்தேக...
Read moreDetailsகார்த்திகை மாதம்.மாவீரர் நாளைப் போன தடவை அரசாங்கம் ஒப்பீட்டளவில் அனுமதித்தது. ஆங்காங்கே போலீசார் சில தடைகளை ஏற்படுத்தினாலும் மாவீரர் நாள் அமைதியாக அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த முறை தாயகத்திலும்...
Read moreDetailsபொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாக கூறப்படும் பேருந்து, கார், கெப் ரக வாகனம் என்பவற்றை பொலிஸார் இன்று பறிமுதல் செய்துள்ளனர். சம்பத் மனம்பேரியின் மித்தெனிய...
Read moreDetailsஇரண்டு நாட்களாக மட்டக்களப்பு புதுகுடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்திவருகின்றன. புதுக்குடியிருப்பு பகுதியில் 4 மீனவர்களின் தோனிகளையும் விவசாய நிலங்களையும் பயன் தரும் தென்னை...
Read moreDetailsநுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல ஆகிய பகுதிகளில் ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த 50 வயதுடைய பெண் ஒருவர்...
Read moreDetailsகொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர், குற்றவியல் குழு உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற 'பூகுடு கண்ணா' என்பவரின் சகா என விசாரணைகளில்...
Read moreDetailsயாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் ராமேஷ்வரத்திற்கு சென்ற இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவன் கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த நபரை...
Read moreDetailsஇலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்றைய தினம் (06) எதிர்வரும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணி குழாமை அறிவித்தது. இந்தத் தொடரில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்...
Read moreDetailsவர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவில் இருந்து 113 இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்த்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. ஒப்பரேஷன் சிந்துார் தாக்குதலுக்கு பின்னர், ராணுவ...
Read moreDetailsஇங்கிலாந்தில் ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தி 17 வயது நண்பரின் மரணத்திற்கு காரணமாக அமைந்த இளைஞருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.