Latest Post

இங்கிலாந்து ரயிலில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சிகை அலங்கார கடை உரிமையாளரின் திடுக்கிடும் வாக்குமூலம் !

அண்மையில் இங்கிலாந்து புகையிரதத்தில்  இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிகை அலங்கார கடை உரிமையாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அண்மையில் 10 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு...

Read moreDetails
இங்கிலாந்து சிறையிலிருந்து தவறுதலாக விடுவிக்கப்பட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டார்!

பாலியல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ( Brahim Kaddour-Cherif,) பிரஹிம் கடூர்-செரிஃப் தவறுதலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ...

Read moreDetails
மஹிந்தானந்த அளுத்கமகே, நலின் பெர்னாண்டோ ஆகியோரின் மேல்முறையீட்டு மனு ஒத்திவைப்பு!

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் அலுவலகங்களுக்கு விநியோகிப்பதற்காக சதொச நிறுவனம் ஊடாக 14,000 கேரம் பலகைகளையும்,...

Read moreDetails
யாழில் போதைப்பொருள் நுகர்வில் ஈடுபட்ட மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் நேற்றையதினம் (7) பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்தப்பட்ட மருத்துவ ஊசி, ஹெரோயின் உள்ளிட்ட...

Read moreDetails
இடைக்கால கணக்கு அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம்

2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (08) முதல் ஆரம்பமாகிறது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...

Read moreDetails
அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம் எதிரொலி: 40 விமான நிலையங்களில் சேவை குறைப்பு!

அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதால் நாட்டின் முக்கிய 40 விமான நிலையங்களில், விமானங்கள் சேவையை 10 சதவீதம் குறைப்பதாக அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது....

Read moreDetails
காஷ்மீரில் திட்டமிடப்பட்ட பாரிய  தாக்குதல் முறியடிப்பு: ஆயுதம் ஏந்திய 3 பேர் கைது!

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலை பொலிஸார் முறியடித்துள்ளதுடன் தல்கேட்டில் ஆயுதம் ஏந்திய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்துள்ளனர். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல்தாரிகள் நடத்திய தாக்குதலுக்கு...

Read moreDetails
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை எப்போது அறிவிக்க முடியும்?

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனினும் அந்த தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது....

Read moreDetails
பாதுகாப்பற்ற புகையிரத கடவைக் காப்பாளர்களின் கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை!

பாதுகாப்பற்ற புகையிரத கடவைக் காப்பாளர்களின் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது 8 மணிநேரம் கடமை நேரத்திற்கு வழங்கப்படும் 7,500 மாதாந்த குறைந்தபட்ச கொடுப்பனவை 15 ஆயிரம்...

Read moreDetails
தெரு நாய்கள் பராமரிப்பதற்கான சேவைகளுக்கு 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

செல்லப்பிராணிகளை அடக்கம் செய்தல், தகனம் செய்தல் மற்றும் தெரு நாய்கள் பராமரிப்பதற்கான சேவைகளை வழங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் கொழும்பு மற்றும் பியகமை உள்ளூராட்சி அதிகார சபைகளில் முன்னோடிக்...

Read moreDetails
Page 852 of 7183 1 851 852 853 7,183

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist