Latest Post

தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விசாரணைகள், அரசியல் எதிர்ப்புகளை இலக்கு வைத்தோ அல்லது பூகோள அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு...

Read moreDetails
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!

இஸ்ரேலில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், அங்கு வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சைபர் அச்சுறுத்தல்கள் குறித்து இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை...

Read moreDetails
வர்த்தக நோக்கமற்ற அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேட கவனம்!

அரசாங்கத்திற்குச் சொந்தமான வர்த்தக நோக்கமற்ற நிறுவனங்கள் தொடர்பாக 2025.03.17 ஆம் திகதி அமைச்சரவையால் எடுக்கப்பட்ட முடிவை செயல்படுத்துவதை கண்காணிக்க பிரதமரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழு...

Read moreDetails
பிரித்தானியாவைத் தாக்கும் சூறாவளி: மீண்டும் பனிப்பொழிவுடன் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை!

பிரித்தானியாவின் பல பகுதிகளில் கடும் சூறாவளி காற்றுடன் கூடிய காலநிலை நிலவவுள்ளதுடன், மீண்டும் பனிப்பொழிவு மற்றும் கடும் குளிர் திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம்...

Read moreDetails
ஈரானில் பதற்றம் மத்திய கிழக்கில் 12 வைத்து நாளாகவும் தொடரும் வான்வழித் தாக்குதல்கள்!

மத்திய கிழக்கில் போர் 12-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே இன்று  உக்கிரமான வான்வழித் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று ...

Read moreDetails
துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன்கள் விழ்ந்ததில் நால்வர் காயம்!

துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இன்று (11) இரண்டு ட்ரோன்கள் விழுந்ததில் நான்கு பேர் காயமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தனர். உலகின் பரபரப்பான...

Read moreDetails
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் தாக்குதல் – இந்தியர் உட்பட 4 பேர் காயம் !

துபாய் விமான நிலையம் அருகே ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்தியர் உட்பட 4 பேர் காயம் அடைந்தனர். மேற்காசிய நாடான ஈரான் மீதான போர் 12வது...

Read moreDetails
சுவிற்சர்லாந்தில் நடுவீதியில் தீப்பற்றிய பஸ்

சுவிற்ஸர்லாந்தின் பிரிபொங் மாகாணத்தில் கெர்சர் நகரில் 11 பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்று நடுவீதியில் தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது....

Read moreDetails
மாகந்துர மதுஷ் கொலை தொடர்பாக சிஐடி விசாரணை!

கொழும்பு குற்றப்பிரிவின் காவலில் இருந்தபோது அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர் மாகந்துரே மதுஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக...

Read moreDetails
ஸ்காட்லாந்தின் ‘க்ளென் சானோக்ஸ்’ படகில் விரிசல்: 3.2 மில்லியன் பவுண்டுகள் மேலதிக செலவில் திருத்தப்பணிகள்!

ஸ்காட்லாந்து அரசாங்கத்திற்கு பெரும் அரசியல் மற்றும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள 'க்ளென் சானோக்ஸ்' (Glen Sannox) பயணிகள் படகு, சேவையில் இணைந்து ஓராண்டிற்குள்ளேயே பல மில்லியன் பவுண்டுகள்...

Read moreDetails
Page 88 of 6870 1 87 88 89 6,870

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist