Latest Post

தென்கிழக்கு கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்க கடற்படை நடவடிக்கை!

நாட்டின் தென்கிழக்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான பல நாள் மீன்பிடி படகில் உள்ள மீனவர்களை மீட்கும் பணிகளை மேற்கொள்ள இலங்கை கடற்படைக்கு சொந்தமான சிறப்பு கப்பல் ஒன்று...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....

Read moreDetails
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகல்

மூன்றாவது முறையாக தான் அமெரிக்க ஜனாதிபதி ஆவதை அமெரிக்க சட்டம் தடை செய்வது மிகவும் மோசமானது என்று ட்ரம்ப் விமர்சித்துள்ளார். ட்ரம்ப், மீண்டும் ஒருமுறை அமெரிக்க ஜனாதிபதியாக...

Read moreDetails
மட்டுவில் 8 பேர் கைது

10,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரி, பெற்றுக்கொண்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

Read moreDetails
ஒக்டோபர் 19  லூவர் அருங்காட்சியகத்தில் என்ன நடந்தது!

2025 அக்டோபர் 19 ஆம் திகதி உலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத நாள். உலகம் முழுவதும் ஒரே விடயம் பேசுபொருளாக மாறியது. பிரான்சின் தலைநகர் பேரிசில் அன்று...

Read moreDetails
இந்திய உதவித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு  திட்டங்கள் முன்னெடுப்பு!

  அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரிவில் உள்ள கோமாரி கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பேருந்து தரிப்பிடம் ஆகியவற்றை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...

Read moreDetails
இங்கிலாந்தில் சட்டவிரோத வேலை நடவடிக்கையில் பல கடைகளில்  சோதனைகள்!

ஊழியர்களிடம் முழுமையான வேலை செய்யும் உரிமை சோதனைகளை மேற்கொள்ளத் தவறும் முதலாளிகளுக்கு அபராதம் விதிக்கும் திட்டங்களை இங்கிலாந்து அமைச்சர்கள் பரிசீலித்து வருகின்றனர். கடந்த ஆண்டில் உணவகங்கள் ,...

Read moreDetails
2025 வரவு செலவு திட்டம் குறித்த கணிப்புகளை மீறுவதாக நீதி  அமைச்சர் மீது விமர்சனம்!

வருமான வரியை அதிகரிப்பது அல்லது பொதுச் செலவினங்களைக் குறைப்பதுதான் கணக்குகளை சமநிலைப்படுத்துவதற்கான ஒரே வழி என சில உயர்மட்ட பொருளாதார வல்லுநர்கள் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் ஐ...

Read moreDetails
பிரேசிலில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை-  64 பேர் உயிரிழப்பு!

போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பின் போது நடந்த தாக்குதலில் 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர்....

Read moreDetails
பரந்தன் பகுதியில்  இராணுவத்தினர் வசமிருந்த  1.5 ஏக்கர் காணி விடுவிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி இன்று விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விடுவிக்கப்பட்ட காணிகளின்...

Read moreDetails
Page 880 of 7190 1 879 880 881 7,190

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist