• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பிரேசிலில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை-  64 பேர் உயிரிழப்பு!

பிரேசிலில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை- 64 பேர் உயிரிழப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/10/29
in உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பின் போது நடந்த தாக்குதலில் 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதனை தடுக்க 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனையின் போது கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதையடுத்து பதிலுக்கு பிரேசில் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் மோதல் முற்றியுள்ளது.

இந்த தாக்குதலின் போது 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள 46 பாடசாலைகள் மூடப்பட்டதாகவும், பெடரல் பல்கலைக்கழகத்தில் சிறப்பு வகுப்புகளை இரத்து செய்துள்ளது.

பல்கலையில் தங்கி படிக்கும் மாணவர்கள் விடுதியில் பத்திரமாக இருக்கின்றனர் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீதான ஒரு வருட விசாரணையைத் தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை வரலாற்றில் மிகப்பெரியது.

குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம் கூடுதல் ஆதரவை வழங்க வேண்டும் என ரியோ டி ஜெனிரோ நகர் கவர்னர் கிளாடியோ காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

இதனால் ரியோ டி ஜெனிரோ நகரில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: Brazilworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த 1.5 ஏக்கர் காணி விடுவிப்பு!

Next Post

2025 வரவு செலவு திட்டம் குறித்த கணிப்புகளை மீறுவதாக நீதி அமைச்சர் மீது விமர்சனம்!

Related Posts

ECHRஇல்   சித்திரவதை பாதுகாப்புகளை பலவீனப்படுத்தும் UK திட்டங்களுக்கு எதிராக உரிமைகள் குழுக்கள் எச்சரிகை!
இங்கிலாந்து

ECHRஇல் சித்திரவதை பாதுகாப்புகளை பலவீனப்படுத்தும் UK திட்டங்களுக்கு எதிராக உரிமைகள் குழுக்கள் எச்சரிகை!

2025-12-08
ரஷ்ய அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாக்க கடலுக்கடியில் இராணுவ தொழில்நுட்பம்- இங்கிலாந்தின் பாதுகாப்பு திட்டம்!
இங்கிலாந்து

ரஷ்ய அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாக்க கடலுக்கடியில் இராணுவ தொழில்நுட்பம்- இங்கிலாந்தின் பாதுகாப்பு திட்டம்!

2025-12-08
தமது தலைவர் மீதான நன்கொடை விதிகள் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கும் சீர்திருத்தக் கட்சி!
இங்கிலாந்து

தமது தலைவர் மீதான நன்கொடை விதிகள் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கும் சீர்திருத்தக் கட்சி!

2025-12-08
அவுஸ்திரேலியாவில் 40 வீடுகளை தீக்கரையாக்கிய காட்டுத்தீ!
அவுஸ்ரேலியா

அவுஸ்திரேலியாவில் 40 வீடுகளை தீக்கரையாக்கிய காட்டுத்தீ!

2025-12-08
பேரிடர் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தொழில்துறைக்கும் ரூ. 200,000 வழங்க முடிவு!
இலங்கை

பேரிடர் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தொழில்துறைக்கும் ரூ. 200,000 வழங்க முடிவு!

2025-12-08
சௌதாம்ப்டனில் புறப்பாட்டில் இருந்த கப்பலில் இருந்து கடலில் விழுந்த கொள்கலன்கள் கப்பல் பயணம் தடை!
இங்கிலாந்து

சௌதாம்ப்டனில் புறப்பாட்டில் இருந்த கப்பலில் இருந்து கடலில் விழுந்த கொள்கலன்கள் கப்பல் பயணம் தடை!

2025-12-08
Next Post
2025 வரவு செலவு திட்டம் குறித்த கணிப்புகளை மீறுவதாக நீதி  அமைச்சர் மீது விமர்சனம்!

2025 வரவு செலவு திட்டம் குறித்த கணிப்புகளை மீறுவதாக நீதி அமைச்சர் மீது விமர்சனம்!

இங்கிலாந்தில் சட்டவிரோத வேலை நடவடிக்கையில் பல கடைகளில்  சோதனைகள்!

இங்கிலாந்தில் சட்டவிரோத வேலை நடவடிக்கையில் பல கடைகளில் சோதனைகள்!

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு  திட்டங்கள் முன்னெடுப்பு!

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை தொடரும் இலங்கை விமானப்படை.!

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைத்து உரியவகையில் வழங்குவதற்கு விசேட குழு!

0
தூத்துக்குடியிலிருந்து  அனுப்பி வைக்கப்பட்ட மேலும் ஒருதொகை அத்தியாவசிய பொருட்கள்!

தூத்துக்குடியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட மேலும் ஒருதொகை அத்தியாவசிய பொருட்கள்!

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

0
நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

நாட்டில் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 635ஆக அதிகரிப்பு!

0
ECHRஇல்   சித்திரவதை பாதுகாப்புகளை பலவீனப்படுத்தும் UK திட்டங்களுக்கு எதிராக உரிமைகள் குழுக்கள் எச்சரிகை!

ECHRஇல் சித்திரவதை பாதுகாப்புகளை பலவீனப்படுத்தும் UK திட்டங்களுக்கு எதிராக உரிமைகள் குழுக்கள் எச்சரிகை!

0
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை தொடரும் இலங்கை விமானப்படை.!

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைத்து உரியவகையில் வழங்குவதற்கு விசேட குழு!

2025-12-08
தூத்துக்குடியிலிருந்து  அனுப்பி வைக்கப்பட்ட மேலும் ஒருதொகை அத்தியாவசிய பொருட்கள்!

தூத்துக்குடியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட மேலும் ஒருதொகை அத்தியாவசிய பொருட்கள்!

2025-12-08
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

2025-12-08
நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

நாட்டில் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 635ஆக அதிகரிப்பு!

2025-12-08
ECHRஇல்   சித்திரவதை பாதுகாப்புகளை பலவீனப்படுத்தும் UK திட்டங்களுக்கு எதிராக உரிமைகள் குழுக்கள் எச்சரிகை!

ECHRஇல் சித்திரவதை பாதுகாப்புகளை பலவீனப்படுத்தும் UK திட்டங்களுக்கு எதிராக உரிமைகள் குழுக்கள் எச்சரிகை!

2025-12-08

Recent News

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை தொடரும் இலங்கை விமானப்படை.!

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைத்து உரியவகையில் வழங்குவதற்கு விசேட குழு!

2025-12-08
தூத்துக்குடியிலிருந்து  அனுப்பி வைக்கப்பட்ட மேலும் ஒருதொகை அத்தியாவசிய பொருட்கள்!

தூத்துக்குடியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட மேலும் ஒருதொகை அத்தியாவசிய பொருட்கள்!

2025-12-08
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

2025-12-08
நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

நாட்டில் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 635ஆக அதிகரிப்பு!

2025-12-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.