Latest Post

சீனாவுக்கு போட்டியாக  புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியில் இந்தியா!

பங்களாதேஷ் துறைமுகங்களில் சீனா முதலீடு செய்து இராணுவ பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், உள்கட்டமைப்பை உருவாக்கி வரும் நிலையில், இந்திய கடற்படை கொல்கத்தா அருகே புதிய கடற்படை தளம்...

Read moreDetails
சர்ச்சைக்குரிய Grok AI தொழில்நுட்பம் – இங்கிலாந்து ஊடகக் கட்டுப்பாட்டு அமைப்புகள் கடும் கண்டனம்!

எலான் மாஸ்க்கிற்குச் சொந்தமான X சமூக வலைதளத்தில் உள்ள Grok AI தொழில்நுட்பம், பெண்களின் அனுமதியின்றி அவர்களின் தவறான படங்களை உருவாக்குவதாக எழுந்துள்ள புகார்கள் பெரும் சர்ச்சையை...

Read moreDetails
இங்கிலாந்தில் வாகன விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் மீது மற்றுமொரு வாகனம் மோதி விபத்து – இருவர் நிலை கவலைக்கிடம்!

இங்கிலாந்தின் எசெக்ஸின் A130 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தின் போது, மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவ உதவியாளர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மீது மற்றொரு வாகனம் மோதியதில்...

Read moreDetails
பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளித்த கூகுள் நிறுவனத்தின் முன்னாள் மூத்த அதிகாரி மீது கூகுள் நிறுவனம் பழிவாங்கும் நடவடிக்கை!

கூகுள் நிறுவனத்தின் முன்னாள் மூத்த அதிகாரி (Victoria Woodall) விக்டோரியா வுடால் என்பவர் சக ஊழியரின் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளித்த பின்னர் பழிவாங்கும் நடவடிக்கைகளை...

Read moreDetails
இங்கிலாந்தில் நிலவும் கோரெட்டி புயல் காரணமாக பல பகுதிகளுக்கும் வெள்ள அபாயம் குறித்து அம்பர் எச்சரிக்கை!

இங்கிலாந்தில் நிலவும் கோரெட்டி புயல் மற்றும் தீவிர வானிலை மாற்றங்கள் காரணமாக இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து உள்ளிட்ட பகுதிகளுக்கு கடுமையான பனிப்பொழிவு குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிகை...

Read moreDetails
சீரற்ற காலநிலை காரணமாக மூர்க்கம் கடற்கரையின் கட்டுமானங்களுக்கு பாரிய சேதம்!

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு காரணமாக பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை தும்பளை கிழக்கு பகுதியில் உள்ள மூர்க்கம் கடற்கரையில் அமைக்கப்பட்ட சிறுவர்...

Read moreDetails
ட்ரோன்  விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் அறிமுகம்!

பறக்கும் ட்ரோன் (Drone) விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம்...

Read moreDetails
கந்தளாயில் யானை வேலி அமைக்கும் பணியின் போது கைக்குண்டு மீட்பு !

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 94ஆம் கட்டை, பரவிபாஞ்சான் குளத்துக்கு அண்மித்த பகுதியில், நேற்று (10) பிற்பகல் ஒரு பழைய கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கந்தளாய், வென்ட்ராசன்புர, யூனிட் 16...

Read moreDetails
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை மட்டக்குளி பகுதியில் வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வர்த்தகரை...

Read moreDetails
குடும்ப தகராறினால் வீட்டுக்கு தீ வைப்பு; மூவர் உயிரிழப்பு!

அநுராதபுரம் கலென்பிந்துனுவெவ, பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக நபர் ஒருவரினால் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 15 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார் இதேவேளை இந்த சம்பவத்தில்...

Read moreDetails
Page 881 of 7412 1 880 881 882 7,412

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist