Latest Post

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் திங்கள்கிழமை (27) அதிகாலை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது,  இதனால், சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று இந்தோனேசியாவின் வானிலை,...

Read moreDetails
இணுவில் பகுதியில் வீட்டை உடைத்து களவாடிய மூவர் கைது!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை (27) இடம்பெற்றுள்ளது. இதன்போது...

Read moreDetails
வீரர் படுகாயமடைந்ததால் கைவிடப்பட்ட போட்டி!

இங்கிலாந்தில் நடைபெற்ற  FA Trophy கால்பந்து போட்டியின் நடுவே வீரர் ஒருவர் கடுமையாக காயம் அடைந்ததால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. டார்செஸ்டர் டவுன் (Dorchester Town) அணியின் வீரரும்...

Read moreDetails
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை இன்று சந்திக்கும் விஜய்!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் சந்தித்துப் பேசுகிறார். கூட்ட...

Read moreDetails
வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியின் அடவெலயாய பகுதியில் நேற்று (26) மாலை நடந்த ஒரு வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெல்லவாய நோக்கிச்...

Read moreDetails
வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பில் அமெரிக்கா – சீனா இணக்கம்!

அமெரிக்காவும் சீனாவும் ஒரு சாத்தியமான வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பை ஒப்புக் கொண்டுள்ளன. இது இந்த வார இறுதியில் அந்தந்த தலைவர்கள் சந்திக்கும் போது விவாதிக்கப்படும் என்று அமெரிக்க...

Read moreDetails
மோந்தா புயலால் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இந்தியாவின் கிழக்கு கடற்கரையோரத்தில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு தேசிய வானிலை ஆய்வு மையம் (IMD) பலத்த...

Read moreDetails
2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்; 40 பதக்கங்களுடன் 2ஆம் இடம்பிடித்த இலங்கை!

ராஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை (26) முடிவடைந்த 2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், பதக்கப் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதேநேரம், மூன்று நாள் நடைபெற்ற இப்...

Read moreDetails
34 மில்லியன் ரூபா பெறுமதியான ‍ஹெரோயினுடன் இந்தியர் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 34 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

Read moreDetails
Page 892 of 7192 1 891 892 893 7,192

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist