Latest Post

தளபதி விஜய்யின் முடிவு தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தத்தின் நிறைவு!

தமிழ்நாட்டில் தளபதி விஜய்யின் பாக்ஸ் ஆபிஸ் ஆதிக்கம் ஈடு இணையற்றது. தொடர்ச்சியாக நடிகர் விஜய்யின் எட்டுப் படங்கள் உலகளவிய பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி இந்திய ரூபாவினையும்...

Read moreDetails
இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு கோரெட்டி புயல் குறித்து கடுமையான எச்சரிக்கை!

இங்கிலாந்தை தாக்கும் கோரெட்டி புயல் (Storm Goretti) மற்றும் அதனால் ஏற்படக்கூடிய கடுமையான வானிலை மாற்றங்கள் குறித்து இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு கடுமையான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
குழந்தைகள் வறுமைக்கு நிறம் கிடையாது – வெள்ளையின குழந்தைகளுக்கு மட்டும் சலுகையா? பிரித்தானிய நிதியமைச்சர் கடும் கண்டனம்!

பிரித்தானியாவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி மீதான தடையை நீக்கும் புதிய சட்டத்தை நிதியமைச்சர் Rachel Reeves இன்று அறிமுகப்படுத்துகிறார். இந்நிலையில், இந்தக்...

Read moreDetails
கடந்த அரசாங்கத்தின் காலத்தில்  மத ஸ்தலங்களுக்கு வழங்கப்பட்ட மின்சாரப் பனல்கள்  பாவனையின்றி காணப்படுகின்றன!

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அரசியல் நோக்கங்களுக்கான மத ஸ்தலங்களுக்கு 200க்கும் மேற்பட்ட மின்சாரப் பனல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவை தற்போது பாவனையற்ற நிலையில் காணப்படுவதாக வலுசக்கதி அமைச்சர்...

Read moreDetails
தூய்மையான நாடும் ஆரோக்கியமான வாழ்க்கை : சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு வேலை திட்டம்

"தூய்மையான நாடும் ஆரோக்கியமான வாழ்க்கை" எனும் தொனிப்பொருளில் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு மூன்று நாள் தேசிய வேலை திட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய...

Read moreDetails
நுவரெலியா விமான விபத்து: சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் அறிக்கை!

நுவரெலியா, கிரெகரி வாவியில் தரையிரங்க முயன்ற Sea plane வீழ்ந்து விபத்திற்குள்ளானமை தொடர்பில் சிவில் விமான சேவைகள் அதிகார சபை முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதற்கென உயர்மட்ட...

Read moreDetails
அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் சம்பளப் பிரச்சினை பிரதமரின் கவனத்திற்கு!

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்க திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்....

Read moreDetails
10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு இணங்க முன்னுரிமை அளிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சபை முதல்வர் பிமல்...

Read moreDetails
ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

பத்தாவது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு  நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது. இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம்...

Read moreDetails
Page 893 of 7413 1 892 893 894 7,413

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist