Latest Post

வீரர் படுகாயமடைந்ததால் கைவிடப்பட்ட போட்டி!

இங்கிலாந்தில் நடைபெற்ற  FA Trophy கால்பந்து போட்டியின் நடுவே வீரர் ஒருவர் கடுமையாக காயம் அடைந்ததால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. டார்செஸ்டர் டவுன் (Dorchester Town) அணியின் வீரரும்...

Read moreDetails
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை இன்று சந்திக்கும் விஜய்!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் சந்தித்துப் பேசுகிறார். கூட்ட...

Read moreDetails
வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியின் அடவெலயாய பகுதியில் நேற்று (26) மாலை நடந்த ஒரு வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெல்லவாய நோக்கிச்...

Read moreDetails
வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பில் அமெரிக்கா – சீனா இணக்கம்!

அமெரிக்காவும் சீனாவும் ஒரு சாத்தியமான வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பை ஒப்புக் கொண்டுள்ளன. இது இந்த வார இறுதியில் அந்தந்த தலைவர்கள் சந்திக்கும் போது விவாதிக்கப்படும் என்று அமெரிக்க...

Read moreDetails
மோந்தா புயலால் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இந்தியாவின் கிழக்கு கடற்கரையோரத்தில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு தேசிய வானிலை ஆய்வு மையம் (IMD) பலத்த...

Read moreDetails
2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்; 40 பதக்கங்களுடன் 2ஆம் இடம்பிடித்த இலங்கை!

ராஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை (26) முடிவடைந்த 2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், பதக்கப் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதேநேரம், மூன்று நாள் நடைபெற்ற இப்...

Read moreDetails
34 மில்லியன் ரூபா பெறுமதியான ‍ஹெரோயினுடன் இந்தியர் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 34 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

Read moreDetails
இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் சகோதரரை வெளியேற்ற நடவடிக்கை!

இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் தம்பியான இளவரசர் ஆண்ட்ரூ தற்போது வசித்து வரும் பெரிய மாளிகையை விட்டு வெளியேற வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது. அவர் தற்போது 30...

Read moreDetails
பசுமை சூழல் இல்லாத பகுதியில் வீடு வாங்கும் மக்கள்!

இங்கிலாந்தில் முதல் முறையாக வீடு வாங்கும் இளம் மக்கள், தற்போது பசுமைச் சூழல் இல்லாத பகுதிகளில்தான் வீடுகளை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆரோக்கியமான குடியிருப்புகள் உருவாக்கும்...

Read moreDetails
Page 894 of 7194 1 893 894 895 7,194

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist