Latest Post

2026 இல்  நாட்டின் பொருளாதாரம்4% மேல்   வளர்ச்சியடையும்   இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்  நம்பிக்கை!

இந்த ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் சுமார் 4 முதல் 5 வீதம் வரை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க...

Read moreDetails
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

நாடளாவிய ரீதியாக நடைபெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகளில் 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் 597 சந்தேக நபர்கள் கைது...

Read moreDetails
பத்தாவது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூட்டம்

பத்தாவது நாடாளுமன்றத்தின்  பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது. இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன்,...

Read moreDetails
இன்றுமுதல் யாழ்ப்பாணத்தில் தீவகத்திற்கான படகு சேவைகள் நிறுத்தம்!

யாழ்ப்பாணத்தில் காணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினம்(08) முதல் மறு அறிவித்தல் வரையில் குறிகாட்டுவானில் இருந்து தீவகத்திற்கான படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தனியார் படகு உரிமையாளர்...

Read moreDetails
மினியாபோலிஸில் அமெரிக்க குடியேற்ற முகவரால் பெண்ணொருவர் சுட்டுக் கொலை!

மினியாபோலிஸ் நகரில் புதன்கிழமை (08), அமெரிக்க குடியேற்ற முகவர் ஒருவர் தனது காரில் இருந்த 37 வயது பெண்ணை சுட்டுக் கொன்றதாக உள்ளூர் மற்றும் கூட்டாட்சி அதிகாரிகள்...

Read moreDetails
இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பங்களாதேஷ் அறிவிப்பு!

பங்களாதேஷில் கடந்த டிசம்பர் 18ம் திகதி பங்களாதேஷ் மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு வன்முறை சம்பவங்கள் தீவிரம் அடைந்துள்ளன....

Read moreDetails
தனிமையில் வசித்து வந்த பெண் சடலமாகக் கண்டெடுப்பு

கோர விபத்தில் 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி...

Read moreDetails
சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய முயற்சி!

சைபர் குற்றங்களைத் தடுக்க ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இணைய வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் மோசடி சம்பவங்கள் அதிகரித்ததைத்...

Read moreDetails
வழமைக்கு திரும்பியது நாயாற்று பாலத்தினூடான போக்குவரத்து

முல்லைத்தீவு நாயாற்று பால வீதி புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் குறித்த பாலத்தினூடான போக்குவரத்து நேற்றைய தினம் வழமைக்கு திரும்பியுள்ளது. டிட்வா புயல் மற்றும் மழை...

Read moreDetails
ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற அவுஸ்திரேலியா!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இன்று (08) அவுஸ்திரேலிய அணி 05 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் தொடரை 4:1 என்ற...

Read moreDetails
Page 895 of 7413 1 894 895 896 7,413

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist