Latest Post

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் 30 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!

மன்னார் மாவட்டத்தில் 'செமட்ட நிவஹண' மானிய வீட்டு திட்டத்தின் கீழ் மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட 30 வீடுகள் வைபவ ரீதியாக திறந்து...

Read moreDetails
சோமாவதி விகாரையின் தொல்பொருள் அருங்காட்சியகம்  ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

பொலன்னறுவையின் வரலாற்று சிறப்புமிக்க சோமாவதி விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் அடங்கிய இரண்டு மாடி கட்டிடத்தை திறந்து வைக்கும்...

Read moreDetails
யாழ்.தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரையை அகற்ற கோரி போராட்டம்!

சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற கோரி இன்று(06) இரண்டாவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் - வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ ரஜமகா...

Read moreDetails
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து ஐஸ், ஹெரோயின் போதைப்பொருள் உட்பட போதைமாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் விற்பனை...

Read moreDetails
தபால்மா அதிபர் வௌியிட்ட கருத்திற்கு தபால் தொழிற்சங்க ஒன்றியம் எதிர்ப்பு!

அஞ்சல் ஊழியர்கள் முறைக்கேடாக மேலதிக கொடுப்பனவை பெற்றுள்ளதாக தபால்மா அதிபர் வௌியிட்ட கருத்திற்கு கடும் அதிருப்தி தெரிவிப்பதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதன்படி, தபால்மா அதிபர்...

Read moreDetails
கஜ்ஜா கொலை – வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்!

ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் உயிரிழக்கும் போது, ​​அவரது வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற சந்தேகத்திற்கிடமான வாகனத்தில் கஜ்ஜா என்ற அனுர விதானகமகே இருந்ததாக கஜ்ஜாவின் மனைவி சமீபத்தில்...

Read moreDetails
பசறை – லுணுகலை வீதியில் மண்சரிவு-மூன்று குடும்பங்கள் வெளியேற்றம்!

பதுளை மாவட்டதின் பசறை-லுணுகல வீதியில் 13ஆம் தூணுக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மேலும் ஒரு பாதையை மட்டும் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுடன்...

Read moreDetails
அதிக விலைக்கு அரிசி விற்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில், நாடு...

Read moreDetails
மகளிர் உலககிண்ண கிரிக்கெட் தொடரில்  இந்திய மகளீர் அணி  88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி!

மகளிர் உலககிண்ண கிரிக்கெட் தொடரின் 06 ஆவது போட்டியில் பாகிஸ்தான் மகளீர் அணியியை 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளீர் அணி வெற்றி பெற்றுள்ளதுள்ளது மகளிர்...

Read moreDetails
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில்  நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 20 பேர் காயம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்றிரவு நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அதிகமான பொதுமக்கள் நடமாடிய...

Read moreDetails
Page 957 of 7211 1 956 957 958 7,211

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist