Latest Post

ஸ்கொட்லாந்தில் நிறுவப்படவுள்ள கஞ்சா உற்பத்தி நிறுவனம்!

ஸ்காட்லாந்தில் (Breathe Life Sciences) ப்ரீத் லைஃப் சயின்சஸ் (BLS) என்ற பல்தேசிய மருத்துவப் பொருள் நிறுவனம் ஸ்காட்லாந்தின் எல்லைகளில் ஒரு கஞ்சா உற்பத்தி நிறுவனம் நிறுவத்...

Read moreDetails
இங்கிலாந்தின் பிரபல பாடகர் (Cliff Richard)  கிளிஃப் ரிச்சர்ட்ஸ்க்கு   புராஸ்டேட் புற்றுநோய் !

இங்கிலாந்தின் பிரபல பாடகர் (Cliff Richard) கிளிஃப் ரிச்சர்ட்ஸ், தனக்குப் புராஸ்டேட் புற்றுநோய் சிகிச்சையளிக்கப்பட்டதை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அவரது புற்றுநோய் "தற்போது மறைந்துவிட்டது" என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது...

Read moreDetails
யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!

பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள முழு நாடுமே ஒன்றாக தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (15) 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இந்த விசேட...

Read moreDetails
இங்கிலாந்தில் மகளிர் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை  ஒழிக்க புதிய திட்டம்!

இங்கிலாந்தில் மகளிர் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை ஒரு "தேசிய அவசரநிலை" என்று அறிவித்த உள்நாட்டுச் செயலாளர் ஷபானா மஹ்மூத், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் சிறப்புத்...

Read moreDetails
பூட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி!

உத்தியோக பூர்வ விஜயமாக 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி டில்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன்...

Read moreDetails
வீட்டு வாசலில் காதலியின் அந்தரங்க படங்களை ஒட்டிய காதலன்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபா நஷ்டத்தை...

Read moreDetails
அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போண்டி கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்களில் லண்டனில் பிறந்த ஒருவரும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து...

Read moreDetails
சிட்னியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிகை அதிகரிப்பு!

சிட்னியின் பொண்டி கடற்கரையில் (Bondi Beach) நேற்றையதினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 வயதுடைய சிறுமி உள்ளடங்கலாக 15 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

Read moreDetails
வெள்ளநிவாரணம் வழங்குவதற்காக சென்ற நெடுந்தாரகை படகில் குழப்பம்!

வெள்ளநிவாரணம் வழங்குவதற்காக நெடுந்தீவு செல்லமுற்பட்ட வேளை போக்குவரத்திற்கான படகுகள் சீரின்மையால் அரச தரப்பால் பயணிகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவ்விடத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட...

Read moreDetails
கல்வி செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் – கல்வியமைச்சு

நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது அதற்கமைய, பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக...

Read moreDetails
Page 979 of 7426 1 978 979 980 7,426

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist