Latest Post

தொலைதூர லடாக்கில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை விதித்த இந்திய அதிகாரிகள்!

தொலைதூர லடாக் பிராந்தியத்தில் உள்ள இரண்டு முக்கிய மாவட்டங்களில் இந்திய அதிகாரிகள் வியாழக்கிழமை (25) பாதுகாப்பு கட்டுப்பாடுகளை அமுல்படுத்தினர். இமயமலைப் பகுதிக்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து அதிக சுயாட்சி...

Read moreDetails
பேக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் ‘பேக்கோ சமன்’ என்பவரின் மனைவி ஷாதிகா லக்ஷனியை, கொழும்பு நீதிவான் நீதிமன்றம்...

Read moreDetails
வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்

வெனிசுலாவில் 6.2 என் ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. உலக அளவில் மிக பெரிய எண்ணெய் வளம் கொண்ட நாடான வெனிசுலாவின்,  வடமேற்கே உள்ள...

Read moreDetails
பலஸ்தீனத்தை ஆதரிக்கும் அனுர – தமிழ் மக்கள் தொடர்பில்   அலட்டிக்கொள்ளமாட்டார்!

பலஸ்தீனத்தை ஆதரிக்கும் அனுர தமிழ் மக்கள் தொடர்பில் ஒருபோதும் அலட்டிக்கொள்ளமாட்டார் என ஐக்கிய சோசலிச கட்சியின் முக்கியஸ்தர் ஸ்ரீதுங்க ஜெயசூரிய தெரிவித்துள்ளார். அனுர அரசும் முன்னைய அரசுகளுக்கு...

Read moreDetails
பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய  சந்தேக நபர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு!

கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில்  குற்றச்  செயலுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்வதற்கு வீடு சென்ற வேளை பொலிஸாரை கண்டு தப்பியோடிய சந்தேக நபர்  கிணறொன்றுக்குள் தவறி...

Read moreDetails
விசேட பொலிஸ் நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (24) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரிலும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும்...

Read moreDetails
முப்படைகளுக்கு அழைப்பு; வர்த்தமானி வெளியீடு!

பொதுப் பாதுகாப்பைப் பேணுவதற்காக நாடு முழுவதும் உள்ள முப்படைகளுக்கு அழைப்பு விடுத்து, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஒரு அசாதாரண வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். இந்த விடயத்தை சபாநாயகர் கலாநிதி...

Read moreDetails
மார்பகப் புற்றுநோய் குறித்து எச்சரிக்கை!

இலங்கையில் தினமும் சுமார் 15 புதிய மார்பகப் புற்று நோயாளர்களும், அதனுடன் தொடர்புடைய மூன்று இறப்புகளும் பதிவாகின்றன என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். செப்டம்பர் 24 அன்று...

Read moreDetails
ஊழல், போதைப்பொருள் மற்றும் போர்களுக்கு எதிராக உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் –  ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி உரை

ஆயுதங்களின் மூலம் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக மனித நாகரீகத்தின் மதிப்புகளுடன் பிரச்சினைகளை தீர்க்கும் வழிமுறைகளை அணுகவேண்டும் என ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில்...

Read moreDetails
Page 988 of 7215 1 987 988 989 7,215

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist