Latest Post

போதைப்பொருள் தகவல்களை வழங்க விசேட இலக்கங்கள்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வரும் ஹெராயின், ஐஸ், கொக்கெய்ன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் குறித்து, சம்பந்தப்பட்ட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கு...

Read moreDetails
கோர விபத்தில் நால்வர் உயிரிழப்பு; மூவர் காயம்!

குருணாகல் - அனுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து தலாவ பொலிஸ்...

Read moreDetails
ஜனாதிபதி அநுர பல நாடுகளின் தலைவர்கள், உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பல நாடுகளின் தலைவர்களையும், உயர்மட்ட...

Read moreDetails
சில இடங்களில் 100 மி.மீ. வரை பலத்த மழை!

மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். சில இடங்களில் சுமார் 100 மி.மீ. வரை பலத்த...

Read moreDetails
சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பது தொடர்பாக விசேட திட்டம்!

கடந்த மாதம் 13ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனையுடன் விடுவிக்க யாழ் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பில்...

Read moreDetails
ஐரோப்பிய விமான நிலையங்களில் நடத்தப்பட்ட  சைபர் தாக்குதல்  தொடர்பில் ஒருவர் கைது!

பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்கள் மீது கடந்த வார இறுதியில்  நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக, இங்கிலாந்தின் வெஸ்ட் சசெக்ஸ் பகுதியில் வசிக்கும்...

Read moreDetails
தங்காலையில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் – வெளியான அதிர்ச்சி தகவல்!

ஹம்பாந்தோட்டை தங்காலை, சீனிமோதர பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் கடந்த 21ஆம் திகதியன்று இரண்டு கப்பல்கள் மூலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குடவெல்ல, மாவெல்ல ஆகிய கடற்கரைகளில்...

Read moreDetails
நிஷாந்த உலுகேதென்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails
சாதனை படைத்த காந்தாரா செப்டர் 1 திரைப்படம்!

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள கன்னட திரைப்படமான காந்தாரா செப்டர் 1 திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது. இந்நிலையில் காந்தாரா செப்டர் 1 திரைப்படத்தின் ட்ரெய்லர்...

Read moreDetails
உணர்வு சார் விடயங்களில் AIயின் ஆலோசனை – சரியா? பிழையா?

பெர்லினில் உள்ள Max Planck Institute for Human Development ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, அதீதமாக செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு மனிதர்களின் நேர்மையை (honesty)...

Read moreDetails
Page 990 of 7215 1 989 990 991 7,215

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist