Latest Post

அமெரிக்காவிற்கு இந்தியா மிகவும் முக்கியம் ! மார்கோ ரூபியோ தெரிவிப்பு

இந்தியா உடனான உறவுகள் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததவை என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மீது...

Read moreDetails
பொலிஸாருடன் முரண்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா!

கொழும்பில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை முட்டாள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா திட்டும் காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பேசுபொருளாகியுள்ளது....

Read moreDetails
இலங்கையில் மின்சார நெருக்கடியை அனுமதிக்க மாட்டோம் – அரசாங்கம்!

மின்சாரத் தொழிலாளர்களின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை இருந்தபோதிலும், இலங்கையில் மின்சார நெருக்கடியையோ அல்லது மின்வெட்டையோ அரசாங்கம் அனுமதிக்காது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்....

Read moreDetails
வடக்கு கிழக்கை எவரும் கண்டுகொள்ளவில்லை – சஜித்!

பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிப்பதற்கான காரணங்களை சபையில் முன்வைக்குமாறு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து சஜித்...

Read moreDetails
ஜக்கிய தேசிய கட்சியுடன் எந்த கூட்டணியும் செய்து கொள்ளப் போவதில்லை!-ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டவட்டம்

ஜக்கிய தேசிய கட்சியுடன் எந்த கூட்டணியும் செய்து கொள்ளப்போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அறிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர்...

Read moreDetails
போதைப்பொருள் லொறி உரிமையாளரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

தங்காலை, சீனிமோதர பகுதியில் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்ட LP 3307 என்ற பதிவு எண்ணைக் கொண்ட லொறியின் உரிமையாளரை எதிர்வரும் 29 ஆம் திகதி...

Read moreDetails
ரூபாவின் பெறுமதி மேலும் சரிவு

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று (23) மேலும் சரிந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails
ஹொங்கொங், தெற்கு சீனாவை நோக்கி நகரும் ரகசா புயல்!

வடக்கு பிலிப்பைன்ஸ் கிராமங்களில் மூவரின் இறப்புக்கு காரணமாகவும், ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றிய ஒரு சூப்பர் சூறாவளி இப்போது ஹொங்கொங், சீனாவின் தெற்குப் பகுதிகள் மற்றும் தாய்வானை நோக்கி...

Read moreDetails
உலக தடகள சம்பியன்ஷிப்பில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது போட்ஸ்வானா

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலக தடகள சம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 4x400மீ தொடர் ஓட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா தங்கப்பதக்கம்...

Read moreDetails
Page 995 of 7215 1 994 995 996 7,215

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist