Latest Post

இன அழிப்பை பிரித்தானியா ஏற்றுக்கொள்ள வேண்டும் : நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து!

நாட்டில் தமிழர்களுக்கு எதிராக இனவழிப்பு மேற்கொள்ளப்பட்டது என்ற உண்மையை பிரித்தானிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பிரித்தானின நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். வடக்கு- கிழக்கில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட...

Read more
பொலிஸ் காவலில் நிகழும் உயிரிழப்புக்கள் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் விசனம்!

பொலிஸ் காவலின்போது நிகழும் உயிரிழப்புக்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் விசனம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்,...

Read more
வவுனியாவில் கோர விபத்து : தாயும் மகளும் உயிரிழப்பு!

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். வவுனியா கண்ணாட்டி பகுதியில் இன்று டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதியதால் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பறையநலாங்குளம்...

Read more
முரளிதரனின் ‘800‘ இல்  ஹொலிவூட் பிரபலங்கள்

முத்தையா முரளிதரனின்  வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹொலிவூட் பிரபலங்கள் நடிக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முரளிதரனின்  வாழ்க்கை வரலாற்றை மையமாக...

Read more
கல்கிசைப் பகுதியில் ஏழு பெண்கள் உட்பட 8 பேர் கைது

கல்கிசையில் பகுதில் ஸ்பா என்ற போர்வையில் விபச்சார விடுதி ஒன்றை நடத்தி வந்த குற்றச்சாட்டின் பேரில் ஏழு பெண்கள் உட்பட 8 பேரை நேற்று மாலை பொலிஸார்...

Read more
அதிகாரிகள் மக்களின் நலன்கள் சார்ந்த சிந்தனையோடு செயற்பட வேண்டும் : அமைச்சர் டக்ளஸ்!

அதிகாரிகள் மக்களின் நலன்கள் சார்ந்த சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். ஊர்காவற்றுறை...

Read more
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்-பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணிநீக்கம்

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடமை தவறிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சேவையை இடைநிறுத்துவதற்கு புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய...

Read more
மருந்துகளின் விலைகள் குறைப்பு – சுகாதார அமைச்சர்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை குறைக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நேற்று (வியாழக்கிழமை) சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் குறித்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இதற்கமைய 60...

Read more
பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் தெரிவு!

பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் இலங்கையின் முதன்மை பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டுள்ளது. அந்த வகையில் (Times Higher Education World ranking) இன் படி ஆண்டுதோறும் உயர்கல்விக்கான உலகின் சிறந்த...

Read more
மக்கள் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் : ஜனாதிபதி!

”ஊடகங்களை ஒடுக்க வேண்டியத் தேவை தனக்கு இல்லை” என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஊடகங்களினால் பாதிக்கப்படுவோருக்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார்....

Read more
Page 1094 of 4546 1 1,093 1,094 1,095 4,546

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist