பெண்ணொருவர் தனது தாயைக் கொன்று அவரது சடலத்தை பயணப் பெட்டியொன்றில் வைத்து பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்ற சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ தினத்தன்று...
Read moreபெண்ணொருவர் தனது தாயைக் கொன்று அவரது சடலத்தை பயணப் பெட்டியொன்றில் வைத்து பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்ற சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ தினத்தன்று...
Read moreஇலங்கை ரயில் சேவை தனியார் மயமாக்கப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாராந்த...
Read moreஇந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஆகவே...
Read moreகியூபாவை தளமாகக் கொண்ட, சீன உளவு நடவடிக்கை தொடர்பாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் பதிலளித்துள்ளார். கியூபாவில் பல ஆண்டுகளாக உளவுப்பிரிவை சீனா இயக்கி வருவதையும்,...
Read moreஇவ்வருடம் தேர்தல் நடத்தப்பட எந்தவொரு வாய்ப்பும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர்...
Read moreசப்ரகமுவ மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். நவீன் திஸாநாயக்க சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக...
Read moreதேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டம் என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....
Read more100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல வில்லன் நடிகர் கசான் கான் காலமானார். கேரளாவைச் சேர்ந்த கசான் கான் மராடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...
Read moreபளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கனரக வாகனம் ஏ9 வீதி அருகே முல்லையடி பகுதியில்...
Read moreபூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க மாவட்ட அபிவிருத்தி குழுவின் அனுமதி வழங்கும் விசேட கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயகத்தில் இடம்பெற்றது. மாவட்ட அபிவிருத்தி...
Read more© 2021 Athavan Media, All rights reserved.