Latest Post

மாற்று முன்மொழிவுகள் இருந்தால் அவற்றை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்க வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கத் தயார் – ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயத்தின் போது பரிஸ் கிளப்...

Read more
இரண்டு நாட்களுக்கு காய்ச்சல் இருந்தால் மருத்துவ உதவியை நாடுங்கள் – சுகாதார அதிகாரிகள்

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பவர்கள் கட்டாயம் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஓய்வு எடுப்பதே...

Read more
T-56 துப்பாக்கி, 60 தோட்டாக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

பொரளை பொலிஸ் பிரிவிற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டு நடவடிக்கையின் மூலம் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் உட்பட மொத்தம் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார், விசேட அதிரடிப்படை...

Read more
புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணம் அதிகரிப்பு!

புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு பணம் அனுப்புவது அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த மே மாதம் 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக...

Read more
வாகன விபத்தில் சிக்குண்டு 7 பேர் உயிரிழப்பு – 13 பேர் காயம்

கொழும்பு - குருநாகல் பிரதான வீதியின் வரக்காபொல துல்ஹிரிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதி இன்று (12) விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில்...

Read more
பாடசாலை மாணவர்களை பரிசோதனை செய்வது தொடர்பிலான முக்கிய தீர்மானம் வெளியானது!

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான மூன்றாம் கட்டப் பாடசாலை நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ள. அக்.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக கடந்த...

Read more
பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார் ரஞ்சித் சியம்பலபிட்டிய!

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை அடுத்த மூன்று மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். சர்வதேச...

Read more
அரசாங்கத்தின் உறுதிமொழியை மக்கள் துளியளவும் சந்தேகிக்கத் தேவையில்லை – பந்துல

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இ-டிக்கெட் முறையை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த அவர்,...

Read more
இந்தாண்டு பத்து மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்கள்!

உள்ளூராட்சித் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற...

Read more
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

இந்த ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. பாடசாலைகளுக்கு கடந்த மே 26-ஆம்...

Read more
Page 1110 of 4547 1 1,109 1,110 1,111 4,547

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist