பாணின் விலை மேலும் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அகில இலங்கை பேக்கரிகள் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 15 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ள...
Read moreபாணின் விலை மேலும் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அகில இலங்கை பேக்கரிகள் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 15 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ள...
Read moreசீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் மூன்றாவது பதவிக்காலத்தின்போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு, மேலும் வலுவடைந்து, இரு நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் எதிர்காலம் உருவாகும்...
Read moreஅஞ்சல் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள்...
Read moreஎரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சினோபெக் குழுமத்தின்...
Read moreநாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என...
Read moreடொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி உயர்வதாகக் கூறுவது அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதை என சுனில் ஹந்துனெட்டி தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்தலாமா வேண்டாமா...
Read moreமியன்மாரின் தெற்கு ஷான் மாநிலத்தில் உள்ள மடாலயத்தில் அந்நாட்டு இராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, கிளர்ச்சிக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. நேற்று முன்...
Read moreபுனித வெள்ளி ஒப்பந்தத்தின் 25வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வடக்கு அயர்லாந்திற்கு முறைப்படி அழைப்பதாக பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்....
Read moreஅமெரிக்காவும் தென் கொரியாவும் ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய கூட்டு இராணுவப் பயிற்சியைத் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, வட கொரியா நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இரண்டு மூலோபாய...
Read moreமே மாதம் நடைபெறவிருந்த பரீட்சை பிற்போடப்படலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை விடைத்தாள் பரீட்சை இரண்டு வாரங்கள் தாமதமாகியுள்ள நிலையில் சாதாரண...
Read more© 2021 Athavan Media, All rights reserved.