ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் அவசர அவசரமாக வெளியேறியதே நாட்டில் வன்முறை அதிகரித்திருப்பதற்கு காரணம் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற...
Read moreஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் அவசர அவசரமாக வெளியேறியதே நாட்டில் வன்முறை அதிகரித்திருப்பதற்கு காரணம் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற...
Read moreகரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனை, கிளிநொச்சி- பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவுக்கு எதிர்வரும் 2021.08.06 ஆம் திகதியன்று சமூகமளிக்குமாறு கிளிநொச்சிப் பொலிஸாரினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Read moreஇந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 30 ஆயிரத்து 31 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 17 இலட்சத்து 25...
Read moreபுல்லு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் புல்லு வெட்டியினை வாளாக உருமாற்றம் செய்து அதனை மறைத்து எடுத்து சென்ற இளைஞன், காங்கேசன்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புல்லு வெட்டியின் கை...
Read moreஅவுஸ்ரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமான பிரிஸ்பேனில் விதிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம், இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், தற்போது ஒகஸ்ட் ஒன்பதாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு அதிகவேகமாகப் பரவும் டெல்டா...
Read moreகொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்துடன் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி இன்று முதல் அனைத்து மளிகை கடைகள், காய்கறி...
Read moreஅந்தமான் - நிக்கோபார் தீவுகளில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை 5.9,...
Read moreவத்தளையின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் நாளை காலை...
Read moreசீனாவின் வூஹான் நகரத்தில் உள்ள ஆய்வகத்திலிருந்துதான், கொரோனா வைரஸ் (கொவிட்-19) கசிந்தது என அமெரிக்க குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சி...
Read moreநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.