போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைதாகும் மாணவர்களை சிறைப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட்டு , சரியான மருத்துவத்தை பெற்றுக்கொடுத்து உளவள ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆரோக்கியத்திற்கான...
Read moreபோதைப்பொருள் பாவனை தொடர்பில் கைதாகும் மாணவர்களை சிறைப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட்டு , சரியான மருத்துவத்தை பெற்றுக்கொடுத்து உளவள ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆரோக்கியத்திற்கான...
Read moreநோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில்...
Read moreயாழ்ப்பாணம் வல்லை பகுதியில் மூன்று பெண்களிடம் சுமார் 10 பவுண் தங்க நகைகள் வழிப்பறி கொள்ளை இடம்பெற்றுள்ளது. வல்லை வெளி பகுதியில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு...
Read moreமாகாண செயலகத்திற்குட்பட்ட நிலக் கட்டுப்பாட்டுப் பிரிவுகளுக்கு UNHCR உதவியுடன் எட்டு மில்லியன் ரூபா பெறுமதியான கணனிகள் மற்றும் அச்சு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) மாகாண...
Read moreமார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடாக உள்ளதாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அதற்கு தேவையான நடவடிக்கைகள்...
Read moreரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பாக எட்டு சந்தேக நபர்களை ரஷ்யா கைது செய்துள்ளது. கெர்ச் பாலத்தில் சனிக்கிழமை நடந்த...
Read moreஇந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். எரிபொருள், மின்சாரம், உரத்தின் விலை உயர்வு மட்டுமின்றி, அவை கிடைப்பதிலும் சிரமம்...
Read moreகொழும்பு - காலி பிரதான வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். அஹுங்கல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இன்று (புதன்கிழமை) பிற்பகல்...
Read moreநாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் போசாக்கு குறைபாடு 2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்...
Read moreகாணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் மட்டக்களப்பு காணாமல்போனோரின் உறவினர்களிடம் விசாரணைகளை இன்று (புதன்கிழமை) மேற்கொண்டுள்ளனர். மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.