Latest Post

புதிய பிரதமர் பதவியேற்று ஒரு மாதத்துக்கு மேலாகியும் நெருக்கடிக்கு உரிய பதில் இல்லை – அனுர

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் உண்மையான நோக்கத்துடன் தேசிய பேரவை கொண்டுவரப்படவில்லை என்றும் அனைத்து தரப்புகளும் ஒன்றிணைந்து செயற்படுவதாக சர்வதேச சமூகத்தை நம்ப வைப்பதற்காகவே இந்த தேசிய...

Read more
அரசியலமைப்பு அமர்வு நீதிமன்ற நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பு

ஸ்வப்னில் திரிபாதி வழக்கில் 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்துவதற்காக இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின்...

Read more
உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர புடின் தீர்மானம்!

உக்ரைனில் தொடங்கிய போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் முயல்வதாக துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். விளாடிமிர் புட்டினுடனான சமீபத்திய...

Read more
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இரு நாட்களுக்கு மூடப்பட்டது !

வங்கிகள் மூலம் சட்டப்பூர்வமாக பணம் அனுப்பும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி அவர்கள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விசேட அனுமதிப்பத்திரம்...

Read more
உணவுப் பிரச்சினையால் அன்றாட நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன- உணவக உரிமையாளர்களின் தலைவர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள உணவுப் பிரச்சினையால் மக்கள் மேலும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அன்றாட நடவடிக்கைகளும் தடைப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்களின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற...

Read more
பிரபாகரனின் வீட்டு காணியில் சிவாஜிலிங்கம் சிரமதானம்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் வீடு அமைந்திருந்த காணியினை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் ஊர் மக்கள் இணைந்து சிரமதானம் மூலம் துப்பரவு பணிகளை...

Read more
புதிய ஜனாதிபதியானார் ரணில் விக்கிரமசிங்க!

பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளில் இணைந்து கொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இரண்டாம்...

Read more
குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு இலவச யூரியா

பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை அம்பாறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், அனுராதபுரம், ஆகிய பகுதிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு விவசாயத்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அந்த...

Read more
சார்ள்ஸ் மன்னரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கும் இடையில் சிநேகபூர்வ உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

Read more
இந்தியாவுடனான ஒத்துழைப்பை இலங்கை கவனத்தில் கொண்டிருக்கும் – அரிந்தம் பாக்சி

இலங்கைக்கு தொடர்ந்தும் இயன்ற உதவிகளை செய்வதாக இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இந்தியா இனி நிதி உதவி வழங்காது என ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய...

Read more
Page 2038 of 4527 1 2,037 2,038 2,039 4,527

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist