Latest Post

கல்முனையில் கடலுக்கு சென்ற மீனவர்களை பத்து நாட்களாக காணவில்லை!

கல்முனையில் கடலுக்கு சென்ற மீனவர்களை பத்து நாட்களாக காணவில்லை என கல்முனை மீனவ சங்கம் தெரிவித்துள்ளது. கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு தற்காலிகமாக வாழ்வாதாரத்தை...

Read more
சீனா வடக்கு மாகாணத்தில் உள்ள வளங்களை சுரண்டும் திட்டங்களை ஆரம்பித்துள்ளது-இ.கதிர்

தென்னிலங்கையில் பல வளங்களை சூறையாடிய சீனா தற்பொழுது வடக்கு மாகாணத்தில் உள்ள வளங்களை சுரண்டும் திட்டங்களை ஆரம்பித்துள்ளதுடன் பல்கலைகழக மாணவர்களுக்கு நிதிகளை வழங்கி எங்களுடைய தேசிய ஒற்றுமையை...

Read more
சுதந்திரக் கட்சியின் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் – மைத்திரி

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தனக்கு எதிரான நீதவான் விசாரணை மற்றும் அழைப்பாணை விடுக்கப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனு...

Read more
கோப் குழுவில் முன்னிலையாக ஸ்ரீலங்கா கிரிகெட் சபைக்கு அழைப்பு

கோப் குழுவின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். பெரும்பான்மை வாக்குகளுடன் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (COPE)...

Read more
ஜாம்பவான் லீக் ரி-20 கிரிக்கெட் தொடர் 2022: இந்தியா கெபிடல்ஸ் அணி சம்பியன்!

2022ஆம் ஆண்டுக்கான ஜாம்பவான் லீக் ரி-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், வெற்றிபெற்று இந்தியா கெபிடல்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. இரண்டாவது முறையாக நடைபெற்ற இத்தொடரில்,...

Read more
சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை முறையாக நடைமுறைப்படுத்தினால் நாட்டுக்கு பாரிய நன்மைகள் ஏற்படும் – ரணில் விசேட அறிக்கை

சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கடந்த காலங்களில் உரிய முறையில் நடைமுறைப்படுத்த முடியவில்லை எனவும் அதனை முறையாக நடைமுறைப்படுத்த முடிந்தால் நாட்டுக்கு பாரிய நன்மைகள் ஏற்படும்...

Read more
இந்த ஆண்டுக்குள் 5 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

இலங்கையில் கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி,  07 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இவ்வாறு மாத இறுதியில்...

Read more
இலங்கை ஆசிரியர் சங்கம்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம்...

Read more
ஆசிரியர் தொழிலுக்கான பொறுப்புகளை நிறைவேற்ற அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது – ஜனாதிபதி

ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிலுக்கான பொறுப்புகளை நிறைவேற்ற அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று...

Read more
வட கொரியா இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை!

வட கொரியா கிழக்கு நோக்கி இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளதாக, தென் கொரியாவின் கூட்டுப் பணியாளர்கள் மற்றும் ஜப்பானிய அரசாங்கம் அறிவித்துள்ளது....

Read more
Page 2040 of 4604 1 2,039 2,040 2,041 4,604

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist