Latest Post

ஆசியக் கிண்ணத் தொடர் நாளை மறுதினம் ஆரம்பம்!

15ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகும் இத்தொடர், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ஆம்...

Read more
ரணிலிற்கும் பஷிலிற்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை      

புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இடைக்கால வரவு - செலவுதிட்டம் முன்வைக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வகட்சி வேலைத்திட்டத்தின் கீழ்...

Read more
உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல்: 22பேர் உயிரிழப்பு

உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்ய நடத்திய ரொக்கெட் தாக்குதலில் 22பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர். ரஷ்ய படையெடுப்பு தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நாள்...

Read more
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு மின்பிறப்பாக்கி மீண்டும் செயலிழப்பு!

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் திடீரென செயலிழந்த முதலாவது மின் பிறப்பாக்கியை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார...

Read more
ரொசிட்டா தோட்டத்தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகத்துக்குமிடையிலான முறுகலுக்கு தீர்வு!

கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் தொழிலாளர்களுக்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை சமரச பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக குறித்த தோட்டத்தில் பல்வேறு கெடுபிடிகளை...

Read more
முட்டை, மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு!

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஒரு முட்டை ஐம்பது...

Read more
ஆசிய கிண்ண வலைபந்தாட்ட அணியில் தர்ஜினி சிவலிங்கம்!

சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணியில் தர்ஜினி சிவலிங்கம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். தற்போது அவுஸ்ரேலியாவில் வலைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றிவரும்...

Read more
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: காத்தான்குடியைச் சேர்ந்த 52 பேரிடம் குற்ற தடுப்பு பிரிவு வாக்கு மூலம் பதிவு

ஈஸ்டர் தாக்குதலுக்கான மூல காரணத்தை கண்டறியும் வகையில் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸ் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல்...

Read more

அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சம்பளமில்லாமல் வெளிநாடு செல்வதற்கான விடுமுறையை பெற்றுக் கொள்வது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் இது தொடர்பான...

Read more
சீன ஜனாதிபதி – பிரதமருக்கிடையிலான தலைமைத்துவ பாணிகளில் வேறுபாடு?

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் சீனப் பிரதமர் லீ கெகியாங் அண்மையில் நடத்திய பொதுக்கூட்டங்களில் அவர்களின் பிரதிபலிப்புக்கள் சீன ஆய்வாளர்களிடையே விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சீனப் பிரதமர்...

Read more
Page 2154 of 4527 1 2,153 2,154 2,155 4,527

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist