Latest Post

எரிவாயுவை ஏற்றி கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக தகவல்!

மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று (31) இரவு நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் நேற்றைய தினம் நாட்டை...

Read more
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு தற்போதைய அரசாங்கம் காரணமில்லை – மைத்திரி

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது அவ்வாறு நடைபெறவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார். பிலிப்பைன்ஸின் மணிலாவில்...

Read more
கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு

கொட்டாஞ்சேனையில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 51 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . விவேகானந்தா வீதியில்   மோட்டார் சைக்கிளில்...

Read more
அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல்

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடமிருந்து தமக்கு எவ்வித அழைப்புக்களும் வரவில்லை என சிறுபான்மை கட்சிகள் தெரிவித்துள்ளன. நாட்டை நெருக்கடிகளிலிருந்து மீட்பதற்காக அனைத்துக் கட்சிகளையும்...

Read more
வைத்தியர்களின் வெளிநாடுட்டு பயிற்சிகள் இடைநிறுத்தம்

விசேட வைத்தியர்கள் கட்டாய பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு செல்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது . மேலும்  எதிர்காலத்தில் சுகாதாரத்துறையில் பாரிய நெருக்கடிகள் உருவாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்  எச்சரித்துள்ளது....

Read more
கூட்டமைப்பின் சில எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு வழங்க தீர்மானம்?

சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அதில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டு நாட்டுக்கு சேவையாற்ற முன்வர...

Read more
ஃபின்லாந்து- அமெரிக்க படைகளுடன் இணைந்து உயர் தயார்நிலைப் பயிற்சியில் பங்கேற்கும் பிரித்தானியா துருப்புக்கள்!

சுமார் 150 பிரித்தானிய துருப்புக்கள், ஃபின்லாந்தில் உயர் தயார்நிலைப் பயிற்சிக்காக ஃபின்லாந்து மற்றும் அமெரிக்கப் படைகளுடன் இணைந்துள்ளனர். நான்கு நாட்கள் பயிற்சியில் மூன்று நாடுகளைச் சேர்ந்த 750...

Read more
காலி முகத்திடலை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை – பொது பாதுகாப்பு அமைச்சு

காலி முகத்திடலில் போராட்டம் நடத்தும் இடங்களை இன்னமும் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை, துறைமுக...

Read more
TNPL முதல்முறையாக இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது லைக்கா கோவை கிங்ஸ்!

தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL )ரி-20 தொடரின், இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிப் போட்டியில் வெற்றிபெற்று லைக்கா கோவை கிங்ஸ் அணி, முதல்முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது....

Read more
வடக்கில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை- கல்வி அமைச்சு மக்கள் பிரதிநிதிகளிடம் முக்கிய கோரிக்கை

அரச மற்றும் அரசங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் செயற்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், புதன் மற்றும்...

Read more
Page 2312 of 4598 1 2,311 2,312 2,313 4,598

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist