Latest Post

இலங்கை குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு  தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிப்பதற்கு இராஜதந்திர ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக  முதலமைச்சர் மு.கஸ்டாலின் மத்திய அரசாங்கத்தை...

Read more
ஜனாதிபதி ரணிலுடன் இணைந்து பயணிப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக வனசீவராசிகள், வன வள பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

Read more
வடமேல் மாகாண சபையின் பிரதான செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன பதவி நீக்கம்!

வடமேல் மாகாண சபையின் பிரதான செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது வடமேல்...

Read more
ஹைட்டி பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்ய தீர்மானம்!

ஹைட்டி பிரதமர் ஏரியல் ஹென்றி தனது பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆயுதக் குழுக்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியே இதற்குக் காரணம்...

Read more
நால்வரால் பிக்கு சுட்டுக்கொலை

அம்பலாங்கொடை - கலகொட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் அங்குள்ள வியாபார நிலையமொன்றுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத்  தப்பிச் சென்றுள்ளனர். நேற்று...

Read more
காணாமற்போன பிரபல நடிகர் சடலமாகக் கண்டெடுப்பு; புகைப்படங்கள் உள்ளே

காலி - எல்பிடிய, பிடிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருவல பிரதேசத்தில் உள்ள வியாபார நிலையம் ஒன்றின் முன்பாக  மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்...

Read more
புத்தளம் – ஆனமடுவ பகுதியில் துப்பாக்கி பிரேயோகம்!

கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரையின் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம...

Read more
தன்மீது வாள் வெட்டு நடத்திய திருடர்களைப் பந்தாடிய முதியவர்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொன்னாலை கடற்படை முகாம் முன்பாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காரைநகரில் இருந்து...

Read more
யானை–மனித மோதலைத் தடுக்க வேண்டும்!

முல்லைத்தீவு, அம்பகாமம், பழைய கண்டிவீதி பகுதியில் முதியவர் ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பகாமத்தை சேர்ந்த முத்துத்தம்பி கிருஸ்ணசாமி எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவி: ஏழுபேர் களத்தில்!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் குறித்த வெற்றிடத்துக்கு தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் எப்....

Read more
Page 239 of 4603 1 238 239 240 4,603

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist