Latest Post

சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் விலையை 350 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் புதிய விலை 1,850 ரூபாயாக...

Read more
எல்லா துறைகளிலும் ‘சிஸ்டம்’ மாறியுள்ளது ஆனால் பெருந்தோட்டத்துறை மட்டும்தான் மாறவில்லை – ஜீவன்

நாட்டில் எல்லா துறைகளிலும் ‘சிஸ்டம்’ மாறியுள்ளது. ஆனால் பெருந்தோட்டத்துறை மட்டும் 150 ஆண்டுகளுக்கு மேலாக அப்படியே உள்ளது. இந்நிலைமை மாற வேண்டும். அதனை செய்வதற்கே நாம் வந்துள்ளோம்....

Read more
வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு

இந்திய அரசாங்கத்தினால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு இன்று மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு, இவ் உதவிப் பொருட்களை...

Read more
நாளை முதல் பஸ் கட்டணங்களும் அதிகரிப்பு !

நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது . எரிபொருள் விலையேற்றத்தினால் பேருந்து தொழிற்சங்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,...

Read more
109 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை அணி – 5 விக்கெட்களை சாய்த்தார் பும்ரா !

இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில் இலங்கை அணி 109 ஓட்டங்களுக்குள் சுருண்டுள்ளது. இன்று இரண்டாவது நாள் தொடக்கத்தில் துடுப்பெடுத்தாடிய இலங்கை...

Read more
ஐ.நா. விவகாரத்தில் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை என்றே பொதுமக்கள் கருதுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு...

Read more
பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்க கோரி கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்க கோரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி உதயநகர் பகுதியில் குறித்த கையெழுத்த சேகரிக்கும் போராட்டம் காலை...

Read more
நெருக்கடிக்கு மத்தியிலும் தொடர்ந்தும் உக்ரேனில் தங்கியிருக்கும் 24 இலங்கையர்கள் !

ரஷ்யாவுடனான போர் நெருக்கடிக்கு மத்தியில் 24 இலங்கையர்கள் தற்போது உக்ரைனில் தங்கியிருப்பதாக அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அங்கிருந்து இதுவரை 64 இலங்கையர்கள் வெளியேற...

Read more
இனவழிப்பின் மறு வடிவமே வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு- சர்வதேச மாநாட்டில் சி.வி. உரை!

தமிழ்தேசிய மக்கள் கூட்டணியின் தலைவரான விக்னேஸ்வரன் கடந்தகிழமை  ஓர் ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதிலவர் தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என்று கேட்டிருந்தார். எல்லாக்...

Read more
வுவுணதீவில் கொரோனாவால் 10 வயது சிறுவன் உயிரிழப்பு!

அம்பாறை, சம்மாந்துறை பகுதியில் இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் சட்டவிரோதமாக மின்சார வேலி அமைத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை சம்மாந்துறையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற...

Read more
Page 2814 of 4550 1 2,813 2,814 2,815 4,550

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist