Latest Post

நிதி இராஜாங்க அமைச்சர் ஜோர்ஜியாவுக்கு விஜயம்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஜோர்ஜியா சென்றுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாடு நாளை முதல்...

Read more
விஜயதாசவின் அமைச்சுப் பதவி பறிப்பு? : பொதுஜன பெரமுன எடுக்கவுள்ள தீர்மானம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை களமிறக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொழிற்சங்கவாதியான டி.பி. இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து...

Read more
இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயார்! -கனேடிய உயர்ஸ்தானிகராலயம்

இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல், சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கக்கூடிய அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. கனடாவிலுள்ள ப்ரம்டன் நகரில்...

Read more
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை!

மன்னார். கட்டுக்கரைக் குளப் பகுதியில்  சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கட்டுக்கரை குள திட்டமிடல் முகாமைத்துவ குழுவின் தலைவர் எம்.சந்தாம்பிள்ளை சில்வா...

Read more
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கத்தோலிக்கத்  திருச்சபை காணி விவகாரம்!

தான் எந்தவொரு அரசியல்கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என கர்தினால் மெல்கம் ரஞ்சித்  தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சமீபத்தில் இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தின்போது கர்தினால் மல்கம்...

Read more
பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடாத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அத்துடன், மழையுடன் கூடிய...

Read more
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மைப் பணவீக்கம், கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. தொகை மதிப்பு மற்றும்...

Read more
ஆயிரக்கணக்கான புகலிடக் கோரிக்கையார்களைத் தடுத்து வைத்த பிரான்ஸ்!

கடந்த வருடம் நாடு முழுவதும் உள்ள தடுப்பு முகாம்களில் 46,955 புலம்பெயர்ந்தோரை பிரான்ஸ் அதிகாரிகள் தடுத்துவைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. SOS Solidarity  மற்றும்  France Terre d'Asile ...

Read more
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்த முக்கிய அறிவிப்பு!

போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளைப்  பெற்றுக் கொள்ளும் பயனாளிகளைக்  கண்டறிவதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பான சுற்றுநிருபம் அனைத்து மாவட்ட மற்றும்...

Read more
மே தினக் கொண்டாட்டம்: தீவிரமாகச் செயற்பட்டு வரும் அரசியல் கட்சிகள்

சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.அதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாளிகாவத்தை...

Read more
Page 2 of 4541 1 2 3 4,541

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist