Latest Post

உட்துறை அலுவலகத்தின் அனுமதி மறுப்புக்கு எதிராக இளவரசர் ஹரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு!

பிரித்தானியாவில் இருக்கும் போது பொலிஸ் பாதுகாப்பிற்காக தனிப்பட்ட முறையில் பணம் செலுத்துவதற்கு உட்துறை அலுவலகம் மறுத்ததற்கு எதிராக, இளவரசர் ஹரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவில்...

Read more
டென்மார்க்கில் ஒமிக்ரோன் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கொவிட் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள்!

நாட்டின் சுகாதார நிபுணர்கள் ஆய்வுக் குழுவின் பரிந்துரைப்படி, கொவிட் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் அறிவித்துள்ளார். இதன்படி, திரையரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள்...

Read more
இங்கிலாந்தில் 16- 17 வயதுடைய சிறார்களுக்கு கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்!

இங்கிலாந்தில் 16- 17 வயதுடைய சிறார்களுக்கு கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. இங்கிலாந்தின் தடுப்பூசி திட்டத்தின் சமீபத்திய கட்டத்தின் ஒரு பகுதியாக...

Read more
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது அயர்லாந்து அணி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், அயர்லாந்துக் கிரிக்கெட் அணி இரண்டு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்...

Read more
இந்தியா-சீனா இடையே 125 பில்லியன் டொலருக்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றதாக அறிவிப்பு!

கிழக்கு லடாக் பகுதியில் பதற்ற நிலை தொடர்ந்தாலும், இந்தியா, சீனா இடையே கடந்த ஆண்டு 125 பில்லியன் டொலருக்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக...

Read more
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்த முடியாது – மத்திய அரசு

இந்தியாவில் யாரையும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. குறித்த பிரமாணப் பத்திரத்தில், மத்திய சுகாதாரத்துறை...

Read more
ஆஷஸ் தொடரை வென்றது அவுஸ்ரேலியா: இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து தோல்வி!

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 146 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட...

Read more
கொரோனாவால் இலட்சக்கணக்கான குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாக அறிவிப்பு!

கொரோனா தொற்றால் ஒரு இலட்சத்து 47 ஆயிரம் குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்துள்ளதாக தேசிய குழந்தைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குறித்த  ஆணையம்...

Read more
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி

கடனில் மூழ்கியுள்ள இலங்கை அரசாங்கம் ஜப்பானிடம் இருந்து நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் 3.5 பில்லியன் டொலர்...

Read more
Page 3096 of 4600 1 3,095 3,096 3,097 4,600

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist