மான்செஸ்டர் அரங்கில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 22 பேரின் நினைவிடம் இன்று உத்தியோகப்பூர்வமாக பொதுமக்கள் பார்வையிட திறக்கப்பட்டது. மே 2017 தாக்குதலில் இறந்தவர்களின் பெயர்களை காட்சிப்படுத்தும்...
Read moreமான்செஸ்டர் அரங்கில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 22 பேரின் நினைவிடம் இன்று உத்தியோகப்பூர்வமாக பொதுமக்கள் பார்வையிட திறக்கப்பட்டது. மே 2017 தாக்குதலில் இறந்தவர்களின் பெயர்களை காட்சிப்படுத்தும்...
Read moreகடந்த ஜூலை மாதம் ஹைட்டியின் ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலம்பிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 43 வயதான...
Read moreதமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்களை விடுதலை செய்யுமாறு மன்னார் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி செயற்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த...
Read moreயாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது தாக்குதலை மேற்கொண்டு, சாரதி மற்றும் நடந்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட...
Read moreஇலங்கை இந்த ஆண்டில் 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து சிங்கள வார...
Read moreஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 2 இலட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.50 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா தினசரி பாதிப்பு...
Read moreபாடசாலை ஆரம்பிக்கும், முடிவுறும் நேரங்களில் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என கிளிநொச்சி மகாவித்தியாலய சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள குறித்த...
Read moreவிசாகப்பட்டினம் அருகே வசவானிப்பாலம் மற்றும் ஜலரிபேட்டை பகுதிகளில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) அதிகாலை கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இருதரப்பு மீனவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது....
Read moreஎரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில் நாட்டின் சில பகுதிகளில் இரண்டு வார கால அவசர நிலை கஜகஸ்தானில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாடு...
Read moreஇலங்கை வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் உள்ள அந்நிய செலாவணியை வேறு பிரிவுகளுக்கு மாற்றுமாறு இலங்கை மத்திய வங்கி, வர்த்தக வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது...
Read more© 2021 Athavan Media, All rights reserved.