• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா

ஆந்திராவில் மீனவர்களிடையே மோதல்: 7 பேர் படுகாயம்- 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

Yuganthini by Yuganthini
2022/01/05
in இந்தியா
70 0
A A
0
ஆந்திராவில் மீனவர்களிடையே மோதல்: 7 பேர் படுகாயம்- 144 தடை உத்தரவு பிறப்பிப்பு
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

விசாகப்பட்டினம் அருகே வசவானிப்பாலம் மற்றும் ஜலரிபேட்டை பகுதிகளில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று (புதன்கிழமை) அதிகாலை கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இருதரப்பு மீனவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன்போது ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினர் பயன்படுத்திய 4 மீன்பிடி படகுகளுக்கு தீ வைத்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மோதலில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தை அறிந்த கடலோர காவல்படையினர், ஹெலிகாப்டர்களை அனுப்பி தீ வைக்கப்பட்ட படகுகளில் இருந்த மீனவர்களை காப்பாற்றினர்.

மேலும் அப்பகுதியில் எப்போது வேண்டுமானாலும் மோதல் ஏற்படலாம் என்ற பதற்றம் நிலவுவதால், வசவானிப்பாலம் மற்றும் ஜலரிபேட்டை ஆகிய பகுதிகளில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம்- விசாகப்பட்டினம் கடற்பகுதியில், மீன் பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் வலைகள் தொடர்பாக மீனவர்களுக்கு இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: 144 தடை உத்தரவுமீனவர்களிடையே மோதல்
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்
இந்தியா

மோடியின் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டில் 26 லட்சம் ரூபாய் உயர்வு.!

2022-08-10
உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்
இந்தியா

உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்

2022-08-08
துணை குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுபதற்கான வாக்கெடுப்பு இன்று
இந்தியா

துணை குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுபதற்கான வாக்கெடுப்பு இன்று

2022-08-06
சபரிமலையில் நிறை புத்தரசி பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு!
இந்தியா

சபரிமலையில் நிறை புத்தரசி பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு!

2022-08-02
திரைப்பட தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை!
இந்தியா

திரைப்பட தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை!

2022-08-02
சவூதி நோக்கிச் சென்ற விமானம் அவசரமாக கட்டுநாயக்க விமானத்தில் தரையிறக்கம்
இந்தியா

சென்னையின் 2ஆவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படும் என அறிவிப்பு!

2022-08-02
Next Post
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் – கிளிநொச்சி மகாவித்தியாலய சமூகம் கோரிக்கை!

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் - கிளிநொச்சி மகாவித்தியாலய சமூகம் கோரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

அனைத்து மதுபானக் கடைகளும் மூடல் !

2022-07-09
லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !

3,740 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

2022-07-11
இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

2022-08-03
இரு தினங்களுக்கு மின்தடை அமுல்படுத்தப்பட மாட்டாது-பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

இரு தினங்களுக்கு மின்தடை அமுல்படுத்தப்பட மாட்டாது-பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

2022-08-11
மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

கோட்டாவிற்கு தாய்லாந்து செல்ல விசா கோரிய இலங்கை அரசாங்கம் – வெளியான முக்கிய தகவல்

2022-08-10
சுதந்திரக் கட்சியின் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் – மைத்திரி

சீனக் கப்பலைக் கையாண்ட விதம் நாட்டின் நற்பெயருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் – மைத்திரி

2022-08-10
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகினார் அர்ஜுன ரணதுங்க

தேசிய விளையாட்டு சபையின் தலைவராக அர்ஜுன ரணதுங்க !

2022-08-10
மட்டு. மகிளூரில் பெண் உயிரிழப்பு – கணவன் கைது!

2272 லீற்றர் எரிபொருள் கையிருப்புடன் 10 பேர் கைது

2022-08-10

Recent News

இரு தினங்களுக்கு மின்தடை அமுல்படுத்தப்பட மாட்டாது-பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

இரு தினங்களுக்கு மின்தடை அமுல்படுத்தப்பட மாட்டாது-பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

2022-08-11
மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

கோட்டாவிற்கு தாய்லாந்து செல்ல விசா கோரிய இலங்கை அரசாங்கம் – வெளியான முக்கிய தகவல்

2022-08-10
சுதந்திரக் கட்சியின் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் – மைத்திரி

சீனக் கப்பலைக் கையாண்ட விதம் நாட்டின் நற்பெயருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் – மைத்திரி

2022-08-10
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகினார் அர்ஜுன ரணதுங்க

தேசிய விளையாட்டு சபையின் தலைவராக அர்ஜுன ரணதுங்க !

2022-08-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.