Latest Post

டோக்கியோ ரயிலில் கத்திக்குத்து – 17 பேர் காயம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 17 பேர் காயமடைந்துள்ளனர். அந்நாட்டில் பயன்படுத்தப்படும் சுரங்கவழியினுடனான ரயிலில் இந்தத் தாக்குல் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டு நேரப்படி நேற்றிரவு 8...

Read more
டிசம்பர் மாதமளவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் – PHI

கொரோனா வைரஸின் A.30 என்ற புதிய வகை பிறழ்வு இலங்கைக்குள் நுழையும் அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள...

Read more
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 294 பேர் குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின்...

Read more
தாய்லாந்து, அவுஸ்ரேலியா சர்வதேச எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்தின

18 மாதங்களுக்கு பின்னர் முதல் முறையாக இன்று முதல் சர்வதேச எல்லைக் கட்டுப்பாடுகளை அவுஸ்ரேலியாவும் தாய்லாந்தும் தளர்த்தியுள்ளன. அதன்படி தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து சீனா மற்றும்...

Read more
வவுனியாவில் ஒரு வயது குழந்தை உட்பட 36 பேருக்கு கொரோனா தொற்று!

வவுனியாவில் 36 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாத சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக...

Read more
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிப்பதற்கு சாத்தியம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிப்பதற்கு சாத்தியம் இருப்பதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜாதெரிவித்துள்ளார். தற்போதய காலநிலை மாற்றம்...

Read more
ஆரம்பக் கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளது – வியாழேந்திரன்.

பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் முன்னெடுத்துள்ளது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம்...

Read more
இளைஞர்கள் கடத்தல்: கரன்னாகொடவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை தொடர முடியாது – சட்டமா அதிபர்

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை மீளப்பெறுவதற்கான காரணங்களை விளக்கி இரகசிய அறிக்கையை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை)...

Read more
தென்மேற்கு பிரித்தானியாவில் ரயில் மோதியதில் பலர் காயம்

தென்மேற்கு ஆங்கிலேய நகரமான சாலிஸ்பரியில் உள்ள பிஷர்டன் சுரங்கப்பாதையில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பலர் காயமடைந்ததாக பிரிட்டிஷ் போக்குவரத்து...

Read more
புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என அரசாங்கம் கூறவில்லை – இராணுவத்தளபதி!

இலங்கையில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று நிலவுவதால் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையில்...

Read more
Page 3397 of 4544 1 3,396 3,397 3,398 4,544

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist