Latest Post

ஹசரங்க அபார துடுப்பாட்டம்: சுப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை அணி!

ரி-20 உலகக்கிண்ண தொடரின் முதல் சுற்றுப் (தகுதிகாண்) போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. அபுதாபியில் நேற்று...

Read more
குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!

மாகாணங்களுக்கு இடையிலான எல்லைப் பகுதிகளில் வீதித்தடைகளில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத்...

Read more
இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பில் வியட்நாம் தூதுவர் பிரதமரிடம் நம்பிக்கை தெரிவிப்பு!

இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தீ தான் ட்ருக் அவர்கள்  நேற்று (புதன்கிழமை) பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார். எதிர்வரும் ஆண்டுகளில்...

Read more
கொவிட்-19 தடுப்பூசி செலுத்தியவர்களும் தொடர்ந்து பொது சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுமாறு கோரிக்கை!

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,650பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 41பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது...

Read more
எஸ்டோனியாவில் கொவிட் தொற்றிலிருந்து ஒரு இலட்சத்து 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மொத்தமாக 22கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக, 24கோடியே 28இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர...

Read more
நகுலேஸ்வர சிறாப்பர் மடத்தில் பிள்ளையார் சிலை பிரதிஷ்டை!

யாழ்ப்பாணம்‌ கீரிமலை நகுலஸ்‌வர சிறாப்பர்‌ மடத்தில்‌, புராதன பிள்ளையார்‌ சிலை ஒன்று சமய முறைப்படி நேற்று (புதன்கிழமை) பிரதிஷ்டை செய்யப்பட்டது. போரின் போது உயர் பாதுகாப்பு வலயத்துக்கு...

Read more
வழிப்பறி கொள்ளை சந்தேகநபர்கள் கைது – 5 தங்க சங்கிலிகளும் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் வீதியில் சென்றவர்களின் தங்க நகைகளை அபகரித்துச் சென்ற நால்வர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை, அச்சுவேலி, சுன்னாகம் உள்பட 5 இடங்களில்...

Read more
பிரான்ஸிலிருந்து வரும் முழு தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் இனி தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 70இலட்சத்து 28ஆயிரத்து 711பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில்...

Read more
ரோமேனியாவில் கொவிட் தொற்றினால் 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரோமேனியாவில் மொத்தமாக 15இலட்சத்து மூவாயிரத்து 422பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read more
இலங்கையில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்!

இலங்கையில் முதல் முறையாக பெண்ணொருவர் ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இன்று (வியாழக்கிழமை) அவர் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். அங்கொடை...

Read more
Page 3398 of 4499 1 3,397 3,398 3,399 4,499

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist