பிரித்தானியாவில் இளைய வயதினருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் கொரோனா தொற்று விகிதங்களை குறைக்க உதவும் என ஒரு முன்னணி விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். லேசான நோய்க்கு...
Read moreபிரித்தானியாவில் இளைய வயதினருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் கொரோனா தொற்று விகிதங்களை குறைக்க உதவும் என ஒரு முன்னணி விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். லேசான நோய்க்கு...
Read moreசூடானில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்களின் போது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது. நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இறந்ததாகவும்...
Read more2022 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமை தொடர்பாக எதிர்வரும் வாரங்களில் அவதானம் செலுத்தாவிடின்,...
Read moreதம்பட்டம் அடிக்காது நாட்டின் பிரச்சினைகளை எப்படி தீர்க்கலாம் என்ற தீர்வை 24 மணி நேரத்தில் மக்களுக்கு முன்வைக்குமாறு நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ளார்....
Read moreதடுப்பூசி செலுத்தப்பட்ட போதிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்து வருவதால், நாடு இருண்ட காலகட்டத்தை நோக்கி செல்வதாக சுகாதார அதிகாரிகள்...
Read moreபெரும்பாலும் ஈராக், சிரியா மற்றும் யேமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், போலந்துடனான பெலாரஸின் எல்லையில் உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழையும் நம்பிக்கையில் உறைபனி காலநிலைக்கு...
Read moreநாடளாவிய ரீதியில் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம், சப்ரகமுவ, வடமேல், மத்திய,...
Read moreஇந்தோனேசியாவில் எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிலாகேப் நகரில் உள்ள பெர்டமினா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் எரிபொருள் சேமிப்பு கிடங்கிலேயே...
Read moreசர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டமும் கண்காட்சியும் இடம் பெற்றது. குறிறித்த நிகழ்வுசாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி...
Read moreடெல்லியில் காற்று மாசு அதிகரித்து ஆபத்தான நிலையை எட்டியதையடுத்து ஒருவாரத்துக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன....
Read more© 2021 Athavan Media, All rights reserved.