Latest Post

பாகிஸ்தானில் வன்முறை- போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துடன் 100 பேர் படுகாயம்!

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் பணவீக்கம் ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது. இந்தநிலையில் விலை உயர்வை கண்டித்தும், மேல்தட்டு...

Read more
காசாவில் போர் நிறுத்தம் தேவை! -ஐ.நா வலியுறுத்தல்

காசாவில் 'மனிதாபிமான போர் நிறுத்தம்' தேவை என ஐ.நாவின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். குவைத்தில் அண்மையில் இடம்பெற்ற சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே...

Read more
மனித பாவனைக்குத் தகுதியற்ற  ஒரு இலட்சத்து எழுபதாயிரம் அரிசி பொதிகள் மீட்பு!

ஒரு இலட்சத்து எழுபதாயிரம் கிலோகிராம் அரிசி மனித பாவனைக்குத் தகுதியற்றதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். நுகர்வோர் அதிகாரசபையின் அனுராதபுரம் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு...

Read more
இந்தோனேசியாவில்   வெள்ளப்பெருக்கு-37 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக...

Read more

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளதை அடுத்து, தீ பரவல் ஏற்பட்டுள்ளது. எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில்  புகையை வெளியேற்றும் எரிவாயு குழாய் மீதே மின்னல்...

Read more
பொதுஜன பெரமுனவினர்  ரணிலுக்கு அழுத்தம் கொடுக்க  முயல்கின்றனர்!

தேர்தலில் போட்டியிட்டாலும் கூட, பொதுஜன பெரமுனவில் நான்கு, ஐந்து பேரே நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர்  பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read more
இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்!

இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால், இஸ்ரேல் மீது  அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என  ஈரான் எச்சரித்துள்ளது. இது குறித்து ஈரானின்  அணுசக்தி ஆலோசகர் கமல்...

Read more
“அணுகுண்டுகளை தயாரிப்போம்“ ஈரானின் எச்சரிக்கையால் போர் பதற்றம் அதிகரிப்பு!

ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், தாம் அணுகுண்டுகளை தயாரிப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின்...

Read more
ஆப்கானிஸ்தானில் 200 பேரின் உயிரைப் பறித்த வெள்ளம்!

ஆப்கானிஸ்தானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 200 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர்  கருத்துத் தெரிவிக்கையில்” ஏப்ரல் மாதத்தின் இறுதியில் பெய்த...

Read more
மீண்டும் பிற்போடப்பட்ட காங்கேசன்துறை-நாகப்பட்டினத்திற்கு இடையிலான கப்பல் சேவை

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையினை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது. இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள்...

Read more
Page 3 of 4581 1 2 3 4 4,581

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist